வாள் வெட்டு வன்முறை தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு வன்முறைச் சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். அரியாலை நாயன்மார்கட்டை …
Read More...

ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள டிரம்ப்

ஈரான் சமாதானத்துக்கு உடன்படாவிட்டால், அதன் மீதான எதிர்காலத் தாக்குதல்கள் இன்னும் கடுமையானதாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் 3 முக்கிய…
Read More...

ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் மற்றும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு

-கிரான் நிருபர்- ஏறாவூர் பற்று பிரதேச சபைக்கு தமிழரசு கட்சி சார்பாக போட்டியிட்டு தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள மு.முரளிதரன் மற்றும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று…
Read More...

அராலி நீளத்திக்காடு பேச்சியம்பாள் ஆலய முத்துச் சப்பரத் திருவிழா

-யாழ் நிருபர்- யாழ். அராலி மேற்கு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார வேள்வி உற்சவத்தின் 5ஆம் திருவிழாவான நேற்றையதினம் முத்துச் சப்பரத் திருவிழாவானது சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

எரிவாயு சிலிண்டர் வண்டியுடன் மோதிய மோட்டார் சைக்கிள்

கிளிநொச்சி 155ஆம் கட்டைப் பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிர் இழந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே…
Read More...

யாழில் மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்து: இளைஞன் பலி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை மின் தூக்கியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அச்செழு வடக்கு…
Read More...

இன்றைய ராசிபலன்

மேஷம் வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில்…
Read More...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா…
Read More...

ஜூன் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

நாட்டில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளார். அரச தகவல்…
Read More...

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்று…
Read More...