24 கரட் தங்கத்தின் விலை 200,000 ரூபா

இலங்கையில்  இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரியொருவர் தெரிவித்தார். தங்க விற்பனையாளர்களின் இன்றைய தகவலின் படி, 22 கரட்…
Read More...

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்கள்

இந்தியக் கடனுதவித் திட்டத்தின் கீழ் 750 ஜீப் வாகனங்களை இலங்கை பொலிஸாருக்கு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பொது பாதுகாப்பு அமைச்சில்   கைச்சாத்திடப்பட்டது. ஓகஸ்ட் மாத…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு போக்குவரத்திற்கு விஷேட ஏற்பாடு

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து…
Read More...

பெரும்பான்மையை இழந்தது இம்ரான் கானின் அரசு

பாகிஸ்தானில் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்ததுள்ளது. தனது கூட்டணி கட்சியான எம்.கி.எம் கட்சி இம்ரான் கான் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளது. நம்பிக்கையில்லா…
Read More...

மரக்கறிகளின் மொத்த விலையில் பாரியளவு வீழ்ச்சி

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம்…
Read More...

மூடப்படும் நிலையில் தேயிலைத் தோட்ட தொழிற்சாலைகள்

நாடளாவிய ரீதியிலான மின் துண்டிப்பு, 10 மணித்தியாலங்கள் நீடிக்கப்படுதல் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகளுக்கு தேவையான டீசல் கிடைக்காமை போன்ற காரணங்களால் நாளை வியாழக்கிழமையிலிருந்து தேயிலைத்…
Read More...

தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அரசாங்கத்துக்கு எச்சரிக்கை

எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர்…
Read More...

இ.தொ.க. வின் தலைவராக செந்தில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். கொட்டகலை சி.எல்.எப் வளாகத்தில்  இடம்பெற்ற, இ.தொ.காவின் தேசிய சபை கூட்டத்திலேயே இவர்…
Read More...

தங்க மொத்த விற்பனை நிலையத்திற்கு அருகில் தீ

கொழும்பு - புறக்கோட்டை தங்க மொத்த விற்பனை நிலையத்துக்கு (Gold Market) அருகில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

நாடு மீண்டும் மூடப்படுமா?

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத…
Read More...