அனைத்து தரப்பினருக்கும் ஜனாதிபதி அழைப்பு

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு…
Read More...

அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஹோமாகம பிரதேசத்தில் இளைஞர்கள் குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக பல இடங்களில் போராட்டங்கள்…
Read More...

87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர் கைது

ஜேர்மனியில் 87 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் 61 வயதான நபர் ஒருவர் 4 மாகாணங்களில் உள்ள 3 வெவ்வேறு கொரோனா தடுப்பூசி நிலையங்களில்…
Read More...

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பதவி விலகல்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் தற்போது பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் தொடர்பான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதி…
Read More...

நாயுடனும் ஆர்ப்பாட்டங்கள்

கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில், அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இரவு ​வேலையிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல…
Read More...

மக்கள் தற்போது நம்பிக்கையை இழந்துள்ளனர்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் மக்கள்…
Read More...

பியல் நிஷாந்தவின் இல்லம் சுற்றிவளைப்பு

பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினரும் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவின் அளுத்கம இல்லத்தை மக்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

பொலிஸ்மா அதிபர், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தலைவர், பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை ஆகிய அமைச்சுகளின் செயலாளர்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு…
Read More...

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தமது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்திருப்பதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து புதிய அமைச்சரவை விரைவில் நியமிக்கப்படுமென…
Read More...

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு

இலங்கை மின்சாரசபை, நாளைய தினம் அமுல்படுத்துவதற்குக் கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது. நுகர்வோர் வசதிக்காக இரண்டு நேர…
Read More...