கற்குவாரியில் மண்சரிவு ; போக்குவரத்துக்கு பாதிப்பு

மாத்தளை- வட்டகொட பிரதான வீதியின் அமைந்துள்ள கற்குவாரியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக…
Read More...

நாளை புதிய அமைச்சரவை

பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன.…
Read More...

‘மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன்’

மக்கள் படும் துன்பங்களை பார்த்து, அரசாங்கம் என்ற வகையிலும், ஸ்ரீ லங்கா பொதுஜன​ பெரமுன என்றவகையிலும் மக்களிடத்தில் மன்னிப்பை கேட்டுக்கொள்கின்றேன். அவர்கள் வீதிகளில் இறங்கி அரசாங்கத்தை…
Read More...

கொரியாவிலும் இலங்கைக்கெதிராக ஆர்ப்பாட்டம்

கொரியாவிற்கு தொழில் நிமித்தமாக சென்றுள்ள இலங்கையர்கள் குழுவொன்று அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு…
Read More...

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விடுத்துள்ள எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு திட்டமிட்ட குழுக்கள், பண்டிகை காலத்தில்   பண மோசடிகளில் ஈடுபட தயாராவது தொடர்பிலான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதன் பின்னணி தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா…
Read More...

மாலைதீவிலிருந்து இன்று வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்

கப்பலில் இருந்து எரிவாயுவை இறக்கும் பணிகள் இன்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் துஷார ஜயசிங்க தெரிவித்தார். மாலைதீவில் இருந்து 3,900…
Read More...

பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு

மூலப்பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவு அதிகரித்தமையே பட்டாசு உட்பட கேளிக்கை வெடிபொருட்களின் விலைகள், குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக  கிம்புலாபிட்டியில் சிறிய அளவில்…
Read More...

ஐ.எம்.எப். செல்கிறார் சப்ரி

இம்மாதம் 18அம் திகதி ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர்…
Read More...

ஏப்ரல் 30 வரை நுவரெலியா வசந்தகாலம்

நுவரெலியா மாநகர சபையின் ஏற்பாட்டில் வருடந்தோறும் நடாத்தப்படும் ஏப்ரல் வசந்தக்கால கொண்டாட்டங்கள் இம் முறை கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியது. இம்மாதம் முழுவதும் எதிர்வரும்…
Read More...

சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சதித்திட்டக்காரர்களுக்கு கடவுளின் சாபம் கிடைத்துள்ளது என, கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார். அந்த சதித்திட்டக்காரர்களுக்கு…
Read More...