வரிசையில் காத்திருந்த நபருக்கு நடந்தது என்ன?

காலி, தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது…
Read More...

ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு…
Read More...

லண்டனில் விருது பெற்ற இலங்கை நடிகர்

லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத்துக்காக ஹிரன்…
Read More...

நேட்டோ அமைப்பில் இணையுமா பின்லாந்து

ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பின்லாந்து, நேட்டோ அமைப்பில் இணைவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. உக்ரைன் போருக்கு முன்னர் 30 சதவீதம் பின்லாந்து மக்கள் மட்டுமே நேட்டோவில் இணைய ஆதரவு…
Read More...

சீமாட்டி வைத்தியசாலையில் விசேட இன்சுலினுக்கு தட்டுப்பாடு

சிறுவர்களுக்காக பயன்படுத்தப்படும் விசேட இன்சுலீன் மருந்துக்கு பாரிய தட்டுபாடு காணப்படுவதாகவும் எனவே அதனை நன்கொடை செய்ய முன்வருமாறு கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர்…
Read More...

நாளை முதல் பெரல்கள் – கேன்களுக்கு இல்லை

நாளை செவ்வாய்க்கிழமை அழுலாகும் வகையில், பெரல்கள் மற்றும் கேன்களுக்கு எரிபொருள் விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 14ஆம் திகதி…
Read More...

கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும்

இலங்கை வசம் உள்ள கச்சத் தீவை மத்திய அரசு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் உள்ள…
Read More...

கோட்டாவின் ஆதரவாளர்களால் சிலாபத்தில் பதற்றம்

ஜனாதிபதி கோட்டாவை பதவிவிலக கோரி நாடளாவிய ரீதியில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அவருக்கு ஆதரவாக ஒரு சிலர் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்களை நடத்தகின்றனர்.…
Read More...

புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை

புத்தாண்டு தினத்தில் மின்வெட்டும் முறைமை தொடல்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைவாக எதிர்வரும் 13, 14 மற்றும் 15ஆம் திகதிகளில் மின்வெட்டு…
Read More...

இணக்கப்பாடின்றி முடிவடைந்த ஜனாதிபதியுடனான சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி அலுவலகத்தில் அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகிய 41 பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்திருந்த நிலையிலும் எவ்வித இணக்கப்பாட்டின்றி…
Read More...