1.7 மில்லியன் டொலர் நிகர இலாபத்தை பெற்ற ஸ்ரீலங்கன் விமான சேவை

ஸ்ரீலங்கன் விமான சேவை 16 வருடங்களின் பின்னர் முதன் முறையாக 04 ஆவது காலாண்டில் 1.7 மில்லியன் டொலர் நிகர இலாபத்தை பெற்றுள்ளது. கொரோனா சவால்களுக்கு மத்தியிலும் இந்த நிகர இலாபத்தை பதிவு…
Read More...

இன்று முதல் பஸ் கட்டணங்கள் 35 வீதமாக அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் இன்று முதல் அழுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து…
Read More...

21000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட நபர் ஹெரோயினுடன் கைது

கண்டி, மஹியாவ பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 21000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட சந்தேக நபர் ஒருவரை 2 மி.கி. ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுகாஸ்தோட்டைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.…
Read More...

அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்புக்களில் இருந்து விடுபட முடியாது – பிரதமர்

அரசியலமைப்பின் பத்தொன்பதாவது திருத்தத்தை சரியான நேரத்தில் திருத்தங்களுடன் ஜனநாயக ரீதியில் அமுலாக்குவது குறுகிய காலத்தில் மேற்கொள்ளக்கூடிய மிக சரியான தீர்வாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைத்திருந்தவருக்கு அபராதம்

எரிவாயு சிலிண்டர்களை தமது வீட்டில் சேகரித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர் ஒருவருக்கு, 10,000 ரூபாய் அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேனையைச் சேர்ந்த 50 வயதான சந்தேகநபர்,…
Read More...

இலங்கைக்கு உதவ தாம் தயார்- சீனா தூதுவர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் சீனாவின் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனத்தின் பேச்சாளர் சூ வெய் இன்று…
Read More...

அனைத்து விதமான வன்முறைகளையும் கண்டிக்கிறேன்- அமெரிக்க தூதுவர்

ரம்புக்கனையில் இருந்து வெளியான பயங்கரமான செய்தியைக் கேட்டு தான் கவலையடைந்ததாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜியூன் சங் பதிவிட்டுள்ள டுவிட்டர் குறிப்பிலேயே மேற்கண்டவாநு…
Read More...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடன் பதவி விலக வேண்டும் – சாணக்கியன் கோரிக்கை

புதிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடன் பதவி விலக வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று செவ்வாய்க்கிழமை தனது டுவிட்டர்…
Read More...

அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாளை கையளிக்கும்

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவர இருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை ஆகியவற்றை நாளை 20ஆம் திகதி சபாநாயகருக்கு கையளிக்க…
Read More...

சீனாவில் மீண்டும் கொவிட்

சீனாவின் வர்த்தக மையமாக இருக்கும் ஷங்ஹாய் நகரில் கடந்த மார்ச் மாதத்தில் முடக்க நிலை அறிவிப்பட்டது தொடக்கம் முதல் முறையாக மூவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். 89 மற்றும் 91…
Read More...