பிரபல நடிகர்  சலீம் காலமானார்

வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரபல நடிகர்  சலீம் கவுஸ் ( வயது - 70 ) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில்…
Read More...

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால்

நாடளாவிய ரீதியாக பல தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப்புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளன. இதற்கு பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு…
Read More...

60 மொழிகளில் வெளியாக உள்ள அவதார் -2

ஜேம்ஸ் கெமரூன் இயக்கத்தில்  2009 ஆம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்த படம் அவதார். குறித்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம்  டிசம்பர் 16 ஆம் திகதி…
Read More...

இ.போ.ச வழமைபோல இன்றும் இயங்கும்

இன்று வியாழக்கிழமை போராட்டங்கள் இடம்பெற்றாலும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் வழமை போன்று  சேவையில் ஈடுபடுமென அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் பல தொழிற்சங்கங்கள்…
Read More...

துப்பாக்கி பிரயோகத்தில் தெய்வாதீனமாக உயிர்த்தப்பிய வர்த்தகர்

பேலியகொடவில் இரண்டு இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் தெய்வாதீனமாக காயமின்றி உயிர்த்தப்பியுள்ளார். சம்பவத்தின் போது பதிவான CCTV காட்சிகளின் படி, குறித்த…
Read More...

இலங்கைக்கு மருத்துவ உதவிகளை வழங்கிய இந்தோனேஷியா

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு இந்தோனேஷியா வழங்கியுள்ளது. மனிதாபிமான உதவியாக இலங்கைக்கு 1.6 மில்லியன் அமெரிக்க…
Read More...

மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணையமாட்டோம் – சஜித்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியோ அதன் தலைமையிலான கூட்டணியோ மக்கள் ஆணையில்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் இணைய மாட்டாது. இடைக்கால அரசை அமைத்து இன்னொரு நாடகத்திற்கு துணை…
Read More...

ஒரு வார கால அவகாசம்

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின்…
Read More...

பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும்…
Read More...

1000 தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் நாளைய போராட்டம்

பல அரச, தனியார் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சுமார் 1,000 தொழிற்சங்கங்கள் நாளைய தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன. துறைமுகம், தொடருந்து, சில…
Read More...