தியவன்னாவ கட்டத்தொகுதிக்கு வயது 40

இலங்கை பாராளுமன்றம் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டேயில் உள்ள தற்போதைய கட்டடத்துக்கு கொண்டு வரப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை நாற்பது வருடங்கள் பூர்த்தியடைகிறது. காலிமுகத்திடலில் அமைந்திருந்த…
Read More...

பண்டைய பெண் கடவுள் சிலை கண்டுபிடிப்பு

பண்டைய பெண் கடவுளின் கற்சிலை ஒன்று காசா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கற்சிலை 4,500 ஆண்டுகளுக்கு முன் வெண்கல யுகத்தின் பிற்பகுதியைச் சேர்ந்த கனானித் தெய்வத்தின் தலை என்று…
Read More...

தனது துணையைக் கொன்றவரைப் பழிவாங்கத் துடிக்கும் பாம்பு

இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் மிர்ஸாபூரில், தனது துணையைக் கொன்றவரைப் பழிவாங்கத் துடிக்கும் பாம்பிடம் 7 முறை கடிபட்டவரைப் பற்றிய செய்தி ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும்…
Read More...

பரீட்சை வினாத்தாள்களுக்கு காகித பற்றாக்குறை ஏற்படாது

2021ஆம் கல்வி ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு, காகித பற்றாக்குறை பிரச்சினையாக அமையாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன…
Read More...

ரம்புக்னைக்கு சென்றார் இ.தொ.க தலைவர்

ரம்புக்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நாரன்பெத்த பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்த லக்ஷானின் வீட்டுக்கு நேரில்…
Read More...

நீர்நிலைகள்  நீராடுவதை தவிர்க்குமாறு எச்சரிக்கை

மலையகத்தில் தொடரும் பெரும் மழை காரணமாக இப்பகுதியிலுள்ள நீர்நிலைகள் பெருக்கெடுத்து வருவதால் நீராடுவதை தவிர்த்து கொள்ளுமாறு பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் இப்பிரதேசவாசிகள் பொது மக்களை…
Read More...

பிரபல சிங்கள நடிகை காலமானார்

பிரபல சிங்கள நடிகை அனுஷா சொனாலி காலமானார். இறக்கும் போது அவருக்கு 47 வயதாகும். கொழும்பு தெற்கு களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

சனத் ஜயசூரியவை இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

கிரிக்கட் ஜாம்பவான் சனத் ஜயசூரியவை இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே சந்தித்துள்ளார். இலங்கை நாட்டுக்காகவும் கிரிக்கெட்டுக்காகவும் அவர் மேற்கொண்ட பல்வேறு சாதனைகள் தொடர்பில் உயர்…
Read More...

அமெரிக்க தூதரகத்தின் சொகுசு வாகனம் மோதி இளைஞர் காயம்

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில்…
Read More...

இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம்

ஓமான் நாட்டில் மரணமடைந்த இலங்கைப் பெண்ணின் சடலம் 19 நாட்களின் பின்னர் ஓமானில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக மரணமடைந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ்…
Read More...