சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து வீடு திரும்பிய 29 பேர் நிர்க்கதி

நாட்டில் திடீரென பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தால் மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளனர். இதற்கமைய, நேற்று சனிக்கிழமை சிவனொளிபாதமலை யாத்திரையை முடித்து விட்டு வீடு…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம்…
Read More...

மஹரகமவில் பதற்றமான நிலைமை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  ஒன்று திரண்டிருந்தனர்.…
Read More...

“செல்போன் டவரை” திருடும் கும்பலை மடக்கி பிடித்த பொலிசார்

செல்போன் கோபுரத்தை (டவர்) கழற்றி இரும்பு உட்பட இதர பொருள்களை திருடி விற்பனை செய்து வந்த 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை – தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வைத்து…
Read More...

பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , பொது இடங்களில் மக்கள் தங்குவதற்கு தடை விதித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட வர்த்தமானி  அறிவித்தலை விடுத்துள்ளார். இந்த…
Read More...

கோட்டாவின் ஜோதிடருக்கு பலத்த பாதுகாப்பு

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More...

இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம், இலங்கைக்கு இந்தியா தனது வீரர்களை அனுப்புவதாக ஊடகங்கள் சிலவற்றில் வெளியான அப்பட்டமான தவறான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளை கடுமையாக…
Read More...

மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய 28 வயதுடைய நபர் கைது

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி செய்திகளை வெளியிட்டு மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய நபர் ஒருவர் கம்பளை எத்கல பிரதேசத்தில் வைத்து, இன்று சனிக்கிழமை  கைது…
Read More...

நாளை முதல் நோன்பு

ரமழான் மாதத்துக்கான தலைப் பிறை தென்பட்டுள்ளதால் இலங்கையில் உள்ள முஸ்லிம்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் நோன்பை அனுஷ்டிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
Read More...

அராசாங்கத்திற்கான உற்சாக மூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் – அமைச்சர் டக்ளஸ்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்களை மனவைராக்கியத்துடன் எதிர்கொள்வதற்கான உற்சாக மூட்டல்களாகவே எதிர்தரப்பினரால் தூண்டி விடப்பட்டுள்ள போராட்டங்கள் அமைந்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ்…
Read More...