23 வருடங்களின் பின்னர் பாரிய வீழ்ச்சி

உரத்தடை மற்றும் உக்ரைன் போரினால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 வருடங்களில் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக  புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய…
Read More...

தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்

ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விற்கு அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவை…
Read More...

இராஜினாமா செய்யத் தயார் – அறிவித்தார் மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை  மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ்

தியத்த உயனவில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார். பாராளுமன்ற…
Read More...

ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் இராஜினாமா

பிரதி சபாநாயகராக நேற்று வியாழக்கிழமை  தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார். இது தொடர்பிலான அவரது இராஜினாமா…
Read More...

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  இன்று,வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய…
Read More...

நாளை சேவைகள் இடம்பெறாது

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் நாளை வெள்ளிக்கிழமை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியாக நாளை ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக…
Read More...

“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவையும் பாதிப்பு

“1990 சுவசெரிய” அம்பியூலன்ஸ் சேவை தற்போது நிலையற்றதாக மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். பண பற்றாக்குறையால் குறித்த அம்பியூலன்ஸ் சேவை எந்த நேரத்திலும்…
Read More...

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெறாது

கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் நாளைய வெள்ளிக்கிழமை  இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒருநாள் மற்றும் பொதுவான சேவைகள் உள்ளடங்களாக பொதுமக்களுக்கான எந்தவொரு…
Read More...

நாடாளுமன்ற வளாகத்தில் “ஹொருகோகம”

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்…
Read More...