ஊரடங்கு நீக்கம் : பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று செவ்வாய்க்கிழமை வழமைபோல் திறக்கப்படும், என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக ஊரடங்கு சட்டம்…
Read More...

நாளை முதல்  ஒருநாள் சேவையும் இடம்பெறும்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் மட்டும் சாதாரண கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல்     வழமைபோல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

‘நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால்’

நான் நாட்டை பொறுப்பேற்றது மிகவும் அபாயகரமான சவால். கத்தியின் மேல் நடப்பதைவிட இது பயங்கரமான சவால் மிகுந்தது. மிகவும் ஆழமானது. அடியே தெரியவில்லை.   இந்த சவாலை நான் நாட்டிற்காகவே…
Read More...

சுயாதீன எம்.பிக்கள் குழு பிரதமருக்கு ஆதரவு

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கத்தில் இருந்து விலகிய 10 கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீன எம்.பிக்கள் குழு தீர்மானித்துள்ளது. பிரதமருடனான…
Read More...

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் இன்று திங்கட்கிழமை இரவு  8 மணி முதல்  நாளை செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி…
Read More...

மொரட்டுவை நகர சபை ஊழியர் கைது

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் மொரட்டுவை நகர சபை ஊழியர் ஒருவர் மொரட்டுமுல்ல பகுதியில் வைத்து சி.ஐ.டியினரால் இவர்…
Read More...

கனேடிய தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இந்த…
Read More...

இன்றைய வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்…
Read More...

47 ஆயிரம் அமெரிக்க டொலர்களுடன் இருவர் கைது

உண்டியல் முறையினூடாக அமெரிக்க டொலரை நாணய பரிமாற்றம் செய்வதற்கு முற்பட்ட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவை மற்றும் பில்லேவ பகுதிகளிலேயே…
Read More...

பிரதமர் இன்று நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று திங்கட்கிழமை நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் 26ஆவது பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றும் முதல் உரை…
Read More...