ஒன்பது இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 9 பேரை எதிர்வரும் ஜூன் மாதம்…
Read More...

கொழும்பு நகரில் செப்டெம்பர் மாதத்திற்குள் உணவு இல்லாமல் போகும் ? : மாநகர முதல்வர் தெரிவிப்பு

கொழும்பு நகரில் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் உணவு இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது என, கொழும்பு மாநகர சபையின் முதல்வர்; ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர…
Read More...

ரஷ்ய பயணிகள் விமானம் கட்டுநாயக்கவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது ?

ரஷ்யாவுக்குத் திரும்ப இருந்த விமானத்தை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி பிறப்பித்த உத்தரவை அடுத்து இன்று வியாழக்கிழமை நண்பகல் முதல் ரஷ்ய ஏரோஃப்ளோட் விமானம் கட்டுநாயக்க…
Read More...

சுவிட்சர்லாந்தில் இன்று இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள்

சுவிட்சர்லாந்தில் மாநிலங்கள் தோறும் இன்று புதன்கிழமை இடம்பெறும் முக்கிய சம்பவங்களின் தொகுப்பு. சுக்- லின்டன்சம் ஏ4 அதிவேக நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் மூன்று கார்கள்…
Read More...

“சிறுமி எந்தவொரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாகவில்லை” கொலை விசாரணையின் சமீபத்திய தகவல்கள்

பண்டாரகம - அட்டாலுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை இரண்டு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கு நீதிமன்றம்…
Read More...

நாட்டில் கையிருப்பில் உள்ள எரிபொருள் நிலவரம்: அமைச்சர் தகவல்

இலங்கையில் தற்போது உள்ள எரிபொருள் இருப்பு தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று திங்கட்கிழமை விபரங்களை வெளியிட்டுள்ளார். மே 30, 2022 மதியம் 12.10 மணி நிலவரப்படி பெட்ரோல்…
Read More...

10 மாவட்டங்களில் பலத்த மழை:அபாய எச்சரிக்கை

இலங்கையில் 10 மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் இன்று திங்கட்கிழமை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்குப் பகுதியில் நிலவும்…
Read More...

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் படுகயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய…
Read More...

பொலிஸ் அதிகாரிகள் மூவர் இடமாற்றம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபரினால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட 3 பொலிஸ் உயர்…
Read More...

ஆளுநர் நந்தலாலை பாராட்டினார் ஜனாதிபதி

மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எடுத்த நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் நாட்டின் நிதி நெருக்கடியைக் கட்டுப்படுத்தவும்,…
Read More...