பொறியில் சிக்கிய சிறுத்தையை உயிருடன் மீட்க எடுத்த நடவடிக்கை தோல்வி : சிறுத்தை உயிரிழப்பு

அட்டன், டிக்கோயா – வனராஜா சமர்வில் தோட்டப்பகுதியில் உள்ள மரமொன்றில் ஏறிய சிறுத்தை புலியை உயிருடன் மீட்க எடுத்த நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக நல்லதண்ணி வனவிலங்குகள் அலுவலக அதிகாரிகள்…
Read More...

கல்முனயில் துப்பரவு செய்யப்படாத வடிகான்கள்-பொதுமக்கள் விசனம்

-கல்முனை நிருபர்- கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிராமங்களிலுள்ள துப்பரவு செய்யப்படாத வடிகான்களில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் விசனம்…
Read More...

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியிலிருந்து மீட்பதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும்…
Read More...

எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த வாரமும் தொடரும்

எரிபொருள் ஒதுக்கீடு இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தானாகவே புதுப்பிக்கப்படும் என்றும் அடுத்த வாரத்திற்கு அது தொடர்ந்தும் இருக்கும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன…
Read More...

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் திரவ பெட்ரோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் ?

திங்கட்கிழமை நள்ளிரவு முதல் திரவ பெட்ரோலிய எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி…
Read More...

‘கனேமுல்ல சஞ்சீவ’வின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது

கம்பஹாவில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் 'கனேமுல்ல சஞ்சீவ'வின் நெருங்கிய சகாக்கள் இருவர் கைது…
Read More...

பூண்டு திருட்டு தொடர்பில் ஐவர் கைது

ராகம பகுதியில் கொள்கலனொன்றில் இருந்து 777 கிலோ கிராம் பூண்டு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான 33,000…
Read More...

கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு : மகனை கொலை செய்த தாய்

தாயின் கள்ள காதலுக்கு ஆட்சேபம் தெரிவித்த மகனை தனது கள்ளக்காதலன் மற்றும் இளைய மகனை வைத்து தயே கொலை செய்த கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக, வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் ஷெல் சூரிச் ஏரியில் கண்டுபிடிப்பு

சுவிஸ் இராணுவத்தின் ஆயுத மற்றும் கண்ணிவெடி அகற்றும் குழுவினரால் சூரிச் நகர பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சூரிச் ஏரியிலிருந்து மோட்டார் ஷெல் ஒன்றை மீட்டுள்ளனர். சூரிச் ஃபிஷர்ஸ்டூப்…
Read More...