நல்லூர் ஆலய தேர்த் திருவிழா : திருடர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா நாளை காலை 6 மணிக்கு வசந்தமண்ட வழிபாட்டுடன் ஆரம்பமாகி தேர்த் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் ,…
Read More...

சுவிட்சர்லாந்து – வலே மாநிலத்தில் மணிக்கு 144 வேகத்தில் பயணித்தவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து

சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தின் ரரோன் (Raron) பகுதியில் மாநில பொலிசார் மேற்கொண்ட சாலையில் வேக சோதனையின் போது அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட 80 கிலோமீற்றர் வேகத்திற்கு பதிலாக 144…
Read More...

ஹோட்டலில் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி இருவர் படுகாயம்

அம்பலாங்கொடை தெல்துவ ஹோட்டல் ஒன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

மண்ணெண்ணெய் நள்ளிரவு முதல் 253 ரூபாவால் அதிகரிக்கப்பு

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை இன்று நள்ளிரவு ஞாயிற்றுக்கிழமை முதல் 253 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின்…
Read More...

மாறுவேடத்தில் சென்ற விசேட அதிரடிப்படையினரால் போதைப்பொருள் வியாபாரி கைது

-அம்பாறை நிருபர்- கேரளாகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை சூட்சுமமாக முறையில் விற்பனை செய்துவந்த கல்முனைக்குடி 12 பகுதியை சேர்ந்த 38 வயதான நபரை அம்பாறை சாகாமம் விசேட…
Read More...

ஆண்களின் கவனத்திற்கு “பஸ்களில் பெண்களை முறைத்து பார்க்க கூடாது” – அரசின் புதிய விதி

பஸ்களில் பெண்கள் முறைத்து பார்த்தல் உட்பட பல்வேறு தொல்லைகளை தரும் நபர்கள் பஸ்களை விட்டு இறக்கி விட அனுமதி அளித்து தழிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவில் பஸ்களில்…
Read More...

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் பலி

மட்டக்களப்பு - போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனைகட்டியவெளி சமுளையடிவட்டை வயல்…
Read More...

போலி பொலிஸ் நிலையம் முற்றுகை : 8 மாதங்களாக தாம் நிஜ பொலிஸ் என்று நம்பி வந்த ஐவர் கைது

எட்டு மாதங்களாக போலி பொலிஸ் நிலையத்தை நடத்தி வந்த ஐவர் அடங்கிய கும்பலை பொலிசார் மடக்கி பிடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஸலாமா பௌன்டேஷனின் இரத்ததான முகாம்

மட்டக்களப்பு ஸலாமா பௌன்டேஷனின் ஏற்பாட்டில் "உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் 6 வது தடவையாக மேற்கொள்ளப்படும் இரத்ததான முகாம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.…
Read More...

யாழ். மானிப்பாயில் வாள் வெட்டு : இளைஞன் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ். மானிப்பாயில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத வாள்வெட்டு குழுவொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில்…
Read More...