மின்னல் தாக்கம் குறித்து – வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல்,…
Read More...

நுவரெலியா அரச பேருந்து நிலைய வீதி பாதிப்பு

-மஸ்கெலியா நிருபர்- நுவரெலியா அரச பேருந்து நிலைய சுற்றுவட்ட உள் வீதி பாரிய குன்றும் குழியுமாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மத்திய மலைநாட்டில் பிரதான நகரமான நுவரெலியா நகரில்…
Read More...

டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரிப்பு

பாடசாலைகளில் டெங்கு குடம்பிகளின் சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பதில் பணிப்பாளர் கபில…
Read More...

சாய்ந்தமருதுவில் பசுமையான கடற்கரை பூங்கா திறப்பு

அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா " வேலைத்திடத்தின் கீழ் 100 பசுமையான கடற்கரை பூங்காக்களை (Mini Beach Park Project) அமைக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக சாய்ந்தமருது பகுதியில்…
Read More...

பூக்கள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி

நாட்டில் பூக்களின் விலை அதிகரித்துள்ளதால் காதலர் தினத்தன்று பூக்கள் விற்பனையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக நுகர்வோர்…
Read More...

அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இலங்கையில் இன்று சனிக்கிழமை தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மற்றும் உள்ளூர் சந்தை நிலவரங்களுக்கு அமைவாகவே…
Read More...

தும்பங்கேணியில் வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்குட்பட்ட தும்பங்கேணி பிரதேசத்தில் திடீரென மின் ஒழுக்கு ஏற்பட்டுள்ளது.இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை பதிவாகியுள்ளது. இந்த பிரதேசத்தில்…
Read More...

மாணவர்களை கௌரவிக்கும் விழா

-அம்பாறை நிருபர்- கல்முனை கல்வி வலய மருதமுனை- பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்களை கௌரவிக்கும் சிறப்பு விழா வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபர்

பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால், கடந்த 08ஆம் திகதி பத்தரமுல்லை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 32 வயது சந்தேகநபர், பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

வத்தளை - குடாயேதண்ட பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய, இந்த கைது…
Read More...