தரம் 6 மாணவர் அனுமதிக்கான புதிய சுற்றுநிருபம் வெளியீடு

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்களைத் தரம் 6 இற்கு அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும்…
Read More...

“நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்” – ட்ரம்பின் சர்ச்சை பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில்…
Read More...

பாடசாலைக்கு அருகில் கிடந்த தோட்டாக்கள்

அநுராதபுரம், தலாவ, இரத்மல்கஹவெவ வீதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் ஒரு தொகை தோட்டாக்கள் தரையில் விழுந்து கிடந்துள்ளதாக தம்புத்தேகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தரையில்…
Read More...

வாழைச்சேனையில் கசிப்பு விற்பனை – சந்தேக நபர் கைது

வாழைச்சேனை கிண்ணயடி பிரம்படித்தீவு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு விற்பணையில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை கைது…
Read More...

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி கோடி ரூபா மோசடி

-யாழ் நிருபர்- வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான பணத்தினை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ், யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர்…
Read More...

கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமியுங்கள் – யாழ். மாநகரின் முன்னாள்…

-யாழ் நிருபர்- கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்த யாழ். நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, அதற்கான தீர்மானத்தை…
Read More...

யாழில் விசேட தேவையுடையோருக்கான விழா

-யாழ் நிருபர்- விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு டிசம்பர் 3 ஜனாதிபதியின் பங்குபற்றுதலுடன் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள விசேட தேவையுடையோருக்கான தேசிய விழா தொடர்பான…
Read More...

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வீரமணி ஐயர் நினைவரங்கம்

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் 33 ஆண்டுகள் விரிவுரையாளராகப் பணியாற்றிய மகாவித்துவான் ம.த.ந. வீரமணி ஐயர் நினைவரங்கம் இன்று செவ்வாய் காலை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில்…
Read More...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர் இந்தியாவில் கைது

இந்தியாவில் இலங்கையர்களால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையை இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் கண்டுபிடித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 500…
Read More...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் வடமராட்சி கிழக்கை சேர்ந்த யூட்…
Read More...