தமிழ்ப் பெண்னை மணந்தார் மக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய தமிழ்ப் பெண் வினி ராமனை 2017 முதல் காதலித்து வந்த மக்ஸ்வெல் அண்மையில் இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். திருமணப் படங்களை இருவரும் சமூகவலைத்தளங்களில்…
Read More...

ஏப்ரல் 7 இல் 150 போராட்டங்களை நடத்தத் தீர்மானம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகளுக்கு எதிராக தேர்தல் தொகுதிகளை மையப்படுத்தி 150 போராட்டங்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி…
Read More...

ஐந்தில் ஒரு பெண் துஷ்பிரயோகத்திற்கு ஆளாவதாக தகவல்

இலங்கையில் ஐந்தில் ஒரு பெண் தனது வாழ் நாளில் ஒருமுறையாவது தனது துணையால் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக சமீபத்திய கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.…
Read More...

டீசல் கையிருப்பில் இல்லை ; வரிசையில் நிற்க வேண்டாம்

டீசல் கையிருப்பு இல்லாததால் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என CEYPETCO கேட்டுக் கொண்டுள்ளது. “37,500 மெட்ரிக் டன் டீசலை…
Read More...

முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்வதற்காக சவூதி உயர்மட்டக் குழு விரைவில் இலங்கை வரவுள்ளது

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கத் தாம் உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி (Abdulnasser Hussain Al-Harthi)…
Read More...

மட்டக்களப்பு – பெண்மணி சர்வதேச விருதினை பெற்றுள்ளார்

அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டு செயற்படும் "வுமன் ஐக்கன்" (Women Icon) எனும் நிறுவனத்தினால் "வளர்ந்து வரும் உதவும் கரங்கள்" (Best Emerging Helping Hands) எனும்…
Read More...

ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல தடை

ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது. ‘பெண்களுக்கு முழு சுதந்திரம் தரப்படும்’ என தலிபான் அரசு அறிவித்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஆப்கன்…
Read More...

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம்

பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் பாராளுமன்ற கீழவையில் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புக்காக மாா்ச் 31-ஆம்…
Read More...

ரஷ்யா உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைக்கப்பட்டதா?

ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில், இரு நாட்டு பிரதிநிதிகள் குழு இடையே அமைதி பேச்சு நடந்து வருகிறது. பல்வேறு சுற்றுப்பேச்சில் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.…
Read More...

மீட்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் நீதிமன்றத்தின் அறிவிப்பு

பொரளை சர்வ புனிதர்கள் தேவாலயத்தில் அண்மையில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம்…
Read More...