இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு குறித்து ரணிலுக்கு விளக்கம்

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் பொருளாதார ஆதரவு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு…
Read More...

இ.தொ.கா தேசிய சபைக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபைக்கூட்டம் எனது தலைமையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று புதன்கிழமை முற்பகல் கொட்டகலை CLF வளாகத்தில் நடைபெற்றது.…
Read More...

இதயம், சிறுநீரகம்- புற்று நோயாளர்களுக்கான மருந்து இல்லை

நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளில் இதயம், சிறுநீரகம் மற்றும் புற்று நோயாளர்களுக்காகப் பயன் படுத்தப்படும் அதிகளவான மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர் சங்கம்…
Read More...

தைத்த ஆடைகளின் விலைகள் 40 வீதமாக உயர்வு

தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்தார். மின்சாரத் தடை, டொலர் பற்றாக்குறை…
Read More...

8 நிமிடங்கள் மட்டுமே நீடித்த பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் நேற்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஆரம்ப மாகிய போதிலும் 8 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. S&P SL 20 சுட்டெண் முந்தைய நாளை விட 5 வீதம்…
Read More...

பாராளுமன்றம் கலைக்கப்படுமா?

பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்லுமாறு வலி யுறுத்தும் பிரேரணையை முன்வைக்க தயாராகி வருகின்றோம் - என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில…
Read More...

எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

டீசல், பெற்றோல், விமானங்களுக்கான எரிபொருள் ஆகியவற்றை எந்தவிதமான தடையுமின்றி ஏப்ரல் மாதத்தில் விநியோகிக்க முடியுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க…
Read More...

எமக்கு தெரிந்த விடயங்களை நாம் அம்பலப்படுத்தினால் நாடு பற்றியெறியும்

இலங்கையில் இந்தியாவின் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கே, இலங்கைக் கேட்கும்போதெல்லாம் இந்தியா கடன் வழங்குவதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, லிற்றோ நிறுவனத்தை இந்தியாவுக்கு…
Read More...

இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகள் பறிமுதல்

தமிழகத்தின் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 இலட்சம் ரூபாய் மதிப்பிலான களைநாசினிகளை க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். அண்மைக்காலமாக தூத்துக்குடி மாவட்ட…
Read More...

6,000 மெற்றிக் தொன் டீசல் கொள்வனவு

LIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளை வியாழக்கிழமை வரவுள்ள டீசலைக் கொண்ட கப்பல் வரும் வரை, இவ்வாறு…
Read More...