ஏப்ரல் 8 இல் மீண்டும் ஆரம்பம்

ஏப்ரல் 8ஆம் திகதி கொழும்பு கல்கிஸை-காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன்படி கல்கிஸையில் இருந்து இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் வவுனியாவை அதிகாலை 3.15…
Read More...

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது…
Read More...

கெனியன் மின் உற்பத்தி பணியை மீண்டும் ஆரம்பிக்கின்றது

மஸ்கெலியா - கெனியன் நீர்த்தேக்கத்திலிருந்து மின் உற்பத்தி பணிகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மவுசாகலையில் இருந்து கெனியன் நீர்த்தேக்கத்திற்கு நீரை…
Read More...

பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் அனுமதிப்பத்திரம் ரத்து

வெள்ளவத்தையின் புகழ்பெற்ற பிரசன்னா மணி எக்ஸ்சேஞ்ச் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணப்பரிவர்த்தனைக்கான அனுமதிப்பத்திரத்தை இலங்கை மத்திய வங்கி இடைநிறுத்தியுள்ளது. அதிக…
Read More...

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள் – யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா-

தமிழ் அரசியல்வாதிகள் அனைவரும் பிச்சைக்காரர்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விதவைகள் காணப்படுகின்றார்கள் ஆனால் எமது அரசியல் வாதிகளிடம் அவர்களுக்கு உதவுவதற்கு எந்த…
Read More...

நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டம்

நாட்டுக்கு தேவையான அளவு நிலக்கரியை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி  குறிப்பிட்டுள்ளார். இதற்கான…
Read More...

மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

அக்குரஸ்ஸ, தீகல பிரதேசத்தில் வீடொன்றின் மதில் உடைந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு சிறுவன் காயமடைந்துள்ளார். இதில், 8 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக…
Read More...

ஜே.வி.பி. யின் அதிரடி அறிவிப்பு

பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்படும் அங்கீகரிக்கப்படாத போராட்டங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டின்…
Read More...

ஜெனரேட்டருடன் வந்ததால் பரபரப்பு

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன்களில் எரிபொருள் நிரப்புவதில்லை என்பதால், கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு   வர்த்தகர் ஒருவர் மின்பிறப்பாக்கியை (ஜெனரேட்டர்)…
Read More...

இணைய வசதிகளுக்கு இடையூறு

தொடர் மின்சார தடங்கல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் 3G மற்றும் 4G இணைய வசதிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சார தடங்கல் ஏற்பட்டமை மற்றும் மின்…
Read More...