இராஜாங்க அமைச்சர்கள் இராஜினாமா

இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகியவண்ண, துமிந்த திசாநாயக்க மற்றும்  பியங்கர ஜயரத்ன ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More...

வந்தடைந்தது 40,000 மெட்ரிக்தொன் எரிபொருள்

இந்தியாவின் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி ஊடாக வழங்கப்படுகின்ற 40,000 மெட்ரிக்தொன் டீசல்  உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை வலுச்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிடம் இன்று…
Read More...

தகாத உறவு காரணமாக ஏற்பட்ட படுகொலை

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியகம காலனி பகுதியில் பெண் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அக்மீமன நியகம பகுதியில் வசிக்கும் 58 வயதுடையவர் என…
Read More...

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிசு

சிசுவொன்ற பிரசவித்த தாயும், அவரது கணவனும்  சிசு பிறந்த அன்றே, சிசுவையும் தூக்கிக்கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த புகைப்படம் வைரலாகியுள்ளது. இந்த புகைப்படம்…
Read More...

தங்காலை, களுத்துறையில் கண்ணீர் புகைப் பிரயோகம்

தங்காலையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார், கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை களுத்துறையில் உள்ள…
Read More...

நாளை ஆட்டம் காணுமா அரசு?

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களில் 50இக்கும் மேற்பட்டவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை  பாராளுமன்ற அமர்வு முதல் சுயாதீனமாகச் செயற்பட தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க…
Read More...

இராணுவம் அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும்

தொழிற்தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்கு இணங்கவே செயற்படும் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கையை தளமாக கொண்ட…
Read More...

புதிய அமைச்சரவையில் இருந்து ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் விலகுகின்றனர் ?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவதில்லை என ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று அமைச்சரவை அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்…
Read More...

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 31 ஆம் திகதி வரை அமுலில் இருந்த வந்த கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்ற…
Read More...

தீ வைப்பு சந்தேக நபர்களை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிசார்

நுகேகொட, மிரிஹான பெங்கிரிவத்த வீதிச் சந்தியில் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொதுமக்களின்…
Read More...