நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்களை ஜீவன் தொண்டமான் சந்தித்தார்

நுவரெலியா வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததாக ஜீவன் தொண்டமான் தனது உத்தியோக பூர்வ பேஸ்புக் பக்கத்தில்…
Read More...

முன்னாள் பிரதியமைச்சர் காலமானார்

-அம்பாறை நிருபர்- முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா இன்று சனிக்கிழமை அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டில் காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். ஐக்கிய தேசிய…
Read More...

மட்டு. மாங்காட்டில் விபத்துக்குள்ளான டொல்பின் வாகனம்:இருவர் காயம்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வழித்தடத்தினூடாக மட்டக்களப்பு பக்கமிருந்து கல்முனை நோக்கி மாங்காடு பிரதேசத்தை ஊடறுத்து பயணித்துக்கொண்டிருந்த டொல்பின் வாகனம் இன்று சனிக்கிழமை அதிகாலை…
Read More...

3 கிலோ ஹெரோயினுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

மாத்தளை, ஓவிலிகந்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 3 கிலோ ஹெரோயின் போதைப்பொருள்…
Read More...

மசகு எண்ணெயின் விலை உயர்வு

மசகு எண்ணெயின் விலை உலக சந்தையில் இன்று சனிக்கிழமை அதிகரித்துள்ளது. அதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79. 83 அமெரிக்க டொலராகவும், பிரென்ட் வகை மசகு எண்ணெய்…
Read More...

வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளான ஜீப்: 9 பெண்கள் பலி

இந்தியாவின் கேரள மாநிலம் வயநாடு அருகே மானந்தவாடி பகுதியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்தபோது 25 அடி பள்ளத்தில் ஜீப் ரக வாகனம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9…
Read More...

உயர் அழுத்த மின் வடத்தில் மோதுண்ட இரதம்: சாரதிக்கு விளக்கமறியல்

பதுளை - நமுனுகுல – பூட்டாவத்தை பகுதியில் உயர் அழுத்த மின் வடத்தில் மோதுண்ட இரதத்தை ஏற்றிச்சென்ற உழவு இயந்திரத்தின் சாரதியை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பசறை -…
Read More...

வீடொன்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

வெலிகம வள்ளிவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என வெலிகம…
Read More...

மண்டூர் முருகன் ஆலயத்திற்கு இரவு வேளையில் பயணம் செய்பவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

மண்டூர் முருகன் ஆலயத்திற்கு இரவுவேளைகளில் பயணிக்கும் பக்தர்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் வியாழக்கிழமை வேத்துச்சேனை கிராமத்தில் கிராம வாசிகளை…
Read More...

பட்டம் பறக்கவிட்ட சிறுவன்: விசம் கொடுத்த மர்ம நபர்

ஹொரண வறல்லஹேன பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் உள்ள வயல்வெளியில் பட்டமொன்றை பறக்கவிட்டு கொண்டிருந்த சிறுவனுக்கு இனந்தெரியாத ஒருவரால் வழங்கப்பட்டதாக கூறப்படும் குளிர்பானத்தை அருந்தி…
Read More...