ஈஸ்டர் குண்டுத்தாக்குதலை திசைதிருப்பாதே : த.ம.வி.பு கட்சியினர் கண்டனப்பேரணி

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை திசைதிருப்பாதே” “உண்மையை உலகறியச் செய்” என்பதை வலியுறுத்தியும், மேலும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு பகிரங்கப்படுத்தக் கோரியும் தமிழ் மக்கள்…
Read More...

ராணி 2-ம் எலிசபெத்தின் நினைவாக வெளியிடப்பட்ட விலை உயர்ந்த நாணயம்!

அதிகாரத்தின் உச்சமாகவும் அரச நெறிமுறைக்கான எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து மறைந்தவர் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத். உலக வரலாற்றில், இரண்டாவது அதிக நாட்கள் ஆட்சி புரிந்தவர் என்ற பெருமையை…
Read More...

பெண்களின் சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தும் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- பெண்களின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் இடைவெளிகளை அடையாளப்படுத்தல்  என்ற தொனிப்பொருளில் சமூக நல்லிணக்கத்திற்கான வலுவூட்டல் தளமாக விழுது அமைப்பின் ஏற்பாட்டில்…
Read More...

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது.  அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், "தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற…
Read More...

தையிட்டி விகாரைக்கு தனியார் காணிகளை சுவீகரிபப்பதற்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக தனியார் காணிகளை ஆக்கிரமித்து சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.…
Read More...

பர்ஃப்யூம் வாசனை ஆடைகளை துவைத்த பின்னரும் நீடிக்க டிப்ஸ்

காலையில் தயாராகிய பிறகு வீட்டை விட்டு கிளம்பும் பொழுது நமக்கு விருப்பமான பர்ஃப்யூம் பயன்படுத்தினால் தான் அந்த நாளே நன்றாக இருந்ததாக ஒரு சிலர் உணர்வார்கள். பர்ஃப்யூம் பயன்படுத்துவது…
Read More...

குடிநீருக்கு தட்டுப்பாடு: குடிநீரை பெற அவதியுறும் மக்கள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக குடி நீர் இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தேசிய நீர்வழங்கல்…
Read More...

நாவல் பழம் பறிக்க சென்ற சிறுவன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில்

-திருகோணமலை நிருபர்- மூதூர் நண்பர்களுடன் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் நேற்று சனிக்கிழமை மாலை மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில்…
Read More...

கிண்ணியாவில் குடிநீருக்கு தட்டுப்பாடு : குடி நீரை பெற போட்டிபோடும் மக்கள்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடி நீர் இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடான நீர் வெட்டு…
Read More...

ஜே.சி.பி இயந்திரம் இராணுவத்தினரால் பறி முதல்!

கிளிநொச்சி - தருமபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியிற்றுப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிpமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அனுமதி இன்றி வயல் பகுதியில் மண் அகழ்வு இடம் பெறுவதாக…
Read More...