விபத்தில் சிக்கிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

யாழ்பாணத்தில் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இரத்தினசாமி…
Read More...

வாகன விபத்து: ஒருவர் பலி

ஹொரணை, கெபெல்லகொட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக ஹொரணை பொலிஸார்…
Read More...

சிறுமி துஷ்பிரயோகம் செய்த நபர்: குற்ற உணர்வில் செய்த காரியம்

யாழ்பாணத்தில் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர், தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு, யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை…
Read More...

புகையிரதத்தில் மோதிய யானை

வெலிகந்த பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை புகையிரதத்துடன் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புறப்பட்டு வந்த 'புலதுசி' புகையிரத வண்டியில் மோதிய யானை…
Read More...

மறுத்த மனைவி: நஞ்சருந்திய கணவர்

மாலபேயில் மனைவி வீடு திரும்ப முடியாது என்று கூறியதால் ”என்னுடைய தவறுகளை மன்னித்து விடுங்கள் என் மீது கோபம் கொள்ள வேண்டாம். நான் எனது வாழ்க்கையை அழித்துக்கொள்கின்றேன்.” என கடிதம் எழுதி…
Read More...

மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் – 2023

மட்டக்களப்பு மாங்காடு அருள்மிகு ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. பத்து நாட்கள் திருவிழா இடம்பெறும'. கடைசி நாள்…
Read More...

வாகன விபத்து ஒருவர் உயிரிழப்பு

யாழ். கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. கோப்பாயை சேர்ந்த எமில் ரவி (வயது - 44) என்ற இரண்டு…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட கராத்தே போட்டி

கிழக்கு மாகாண பாடசாலை மட்ட காராத்தே போட்டியில் இம்முறை மிக கூடுதலான பெண்கள் தரப்பில் பதக்கங்களைப்பெற்று மட்டக்களப்பு மாவட்டஎக்ஸ்ட்ரீம் சோட்டாக்கன் கராத்தே கழகத்தின் பாடசாலை…
Read More...

கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரார்த்தனை

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை கல்முனை கானான் ஐக்கியசபை தேவாலயத்தில் உயிர் நீத்த…
Read More...

இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவு: பிரார்த்தனை வழிபாடு

-அம்பாறை நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 157ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை முருகன் தேவஸ்தான ஆலயத்தில் உயிர் நீத்த பொலிஸார்…
Read More...