தூங்கவிடாமல் தொந்தரவு செய்த குழந்தைக்கு அத்தை செய்த காரியம்

இந்தியாவில் அழுத குழந்தையின் மூக்கு மற்றும் வாயை தந்தையின் சகோதரி மூடியதால் 2 வயதான குழந்தை உயிரிழந்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரை சேர்ந்தவர் முகமது ஷகீல் தனது 2 வயதான…
Read More...

காதல் விவகாரத்தில் இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்

மாத்தளை  இரத்தோட்டை - நிக்லோயாவத்த பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை காலை காதல் விவகாரத்தால் ஏற்பட்ட தகராறால் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காதல் காரணமாக…
Read More...

பேருந்து விபத்து: 15 பேர் காயம்

அனுராதபுரம் மரதன்கடவல பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை பேருந்துவிபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து வீதியை…
Read More...

முகமாலை பகுதியில் விசமிகளால் வீடு சேதம் – சொத்துக்கள் நாசம்

கிளிநொச்சி முகமாலை பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை இரவு வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவதுஇ…
Read More...

1 1/2 வயது பேர குழந்தைக்கு தாத்தாவால் நிகழ்ந்த கொடுமை

-பதுளை நிருபர்- லுணுகலை சோலன்ஸ் தோட்டத்தில் 63 வயதுடைய நபர் ஒருவர் தனது மகனின் 1 1ஷ2 வயதுடைய மகளை வன்மையான பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குழந்தையின் தாயாரினால் லுணுகலை பொலிஸ்…
Read More...

100 கஞ்சா செடிகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை டெமேரியா ஏ பிரிவு மாத்தன்னை டிவிஷன் பகுதியில் வீட்டு தோட்டம் ஒன்றில் கஞ்சா பயிரிடுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது…
Read More...

மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புகின்ற ஹர்த்தால் தேவையற்றது:ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவர்

-அம்பாறை நிருபர்- ஹர்த்தாலை மேற்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவளிப்பதானது உலக முஸ்லீம்களுக்கு செய்கின்ற துரோகமாகவே பார்க்க முடிகின்றது என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி…
Read More...

மண்சரிவு அபாயமுள்ள இடங்கள்: வெளியேற மறுக்கும் மக்கள்

கொஸ்லந்தை - மீரியபெத்தையில் சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்படக்கூடிய அபாய இடங்களில் வசிப்பவர்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் படி குறித்த…
Read More...

மாணவர்களை இலக்கு வைத்து புதிய வழிமுறையில் போதைப்பொருள் விநியோகம்

பாடசாலை மற்றும் மேலதிக வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை இலக்கு வைத்து புதிய வழிமுறையில் போதைப்பொருளை விநியோகிக்கும் வர்த்தகம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கொழும்பு,…
Read More...

பாரிய மண்சரிவு: போக்குவரத்திற்கு தடை

நுவரெலியா - கந்தப்பளை கொங்கோடியா தோட்ட பகுதியில் வீதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கந்தப்பளை நகரில் இருந்து கொங்கோடியா, கல்லாலவத்தை…
Read More...