இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக…
Read More...

விகாரையில் வசிக்கும் நபர் செய்த செயல்: பொலிஸாரால் கைது

களுத்துறை பகுதியில் 60 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது அங்கியில் மறைத்து வைத்திருந்த ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை மத்துகமை பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.…
Read More...

மின்சார சபையில் திருட்டு அம்பலம்

சிலாபம் பிரதேசத்தில் அமைந்துள்ள மின்சார சபை அலுவலகத்தில் 120,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக மின்சார சபை தலைமை பொறியாளர் சிலாபம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு…
Read More...

முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு காத்தான்குடியில்

ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பான ஸ்ரீலங்கா பென் கிளப்பின் "முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் மூன்றாவது தேசிய மாநாடு - 2023" நாளை சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு "குடும்பம் எங்கள் விழி ஆற்றல்…
Read More...

மன்னாரில் ஹர்த்தால்: சட்டத்தரணிகள் பணிப்பகிஷ்கரிப்பு

-மன்னார் நிருபர்- வடக்கு - கிழக்கில் இன்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா…
Read More...

முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் பணிப்பாளராக நௌபீஸ் பொறுப்பேற்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் புதிய பணிப்பாளராக என்.எம்.நௌபீஸ் திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை கடமையினை…
Read More...

பலஸ்தீன் மக்களுக்கு எதிரான போரை கண்டித்து அமைதிவழி போராட்டம்

-கிண்ணியா நிருபர்- பலஸ்தீனில் இடம் பெறும் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து மூதூரில் இன்று வெள்ளிக்கிழமை ஜூம் ஆ தொழுகையின் பின் அமைதி வழி போராட்டமொன்று மணிக்கூட்டு கோபுர சந்தியில் இடம்…
Read More...

மகளை காணவில்லை: கதறும் தாய்

ஜா-எல, ஏக்கல பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவிக்கின்றனர். ஏக்கல, கொரலேலியவத்தை சேர்ந்த கோஷிலா ரோஷேன் (வயது - 16) என்ற சிறுமியே காணாமல் போயுள்ளார்.…
Read More...

பள்ளத்தில் பாய்ந்த பேருந்து: பெண்ணின் பரிதாபம்

-பதுளை நிருபர்- பதுளை - மீகஹகிவுல, யோதஉல்பத பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இலங்கை…
Read More...

மனைவியுடன் தொடர்பு: கணவன் செய்த காரியம்

கிரிந்த புஸ்தோலமுல்ல பகுதியில் நேற்று வியாழக்கிழமை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புஸ்தோலமுல்ல பகுதியை சேர்ந்த 50 வயதுடைய…
Read More...