பொலிஸ் உத்தியோகஸ்தர்களை கடித்துக் குதறிய இளம் பெண்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகஸ்தரின் காலையும், மற்றொரு உத்தியோகஸ்தரின் விரலையும் கடித்ததால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கடி காரணமாக இரு பொலிஸ்…
Read More...

காதலில் முறுகல்: தவறான முடிவு எடுத்த 16 வயது சிறுமி

தெஹிவளை, அத்திடிய பகுதியில் இதிகஹதெனிய வீதிக்கு அருகில் உள்ள பாலத்தில் இருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 10.20 மணியளவில் சிறுமி ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து…
Read More...

நகைகளை திருடுவதற்காக சிலை போல் நடித்த வாலிபர்

போலந்து தலைநகர் வார்சா பகுதியில் ஒரு வணிக வளாகத்தில் உள்ள கடை முன்பு சிலை போல் நின்ற வாலிபரை அங்குள்ள பாதுகாப்பு ஊழியர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த வாலிபர் அங்கு உள்ள…
Read More...

கற்பிட்டி விபத்து: மகனையடுத்து தந்தைக்கு நேர்ந்த சோகம்

புத்தளம், கற்பிட்டி - நுரைச்சோலை வீதியில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர் சிகிச்சை…
Read More...

காணாமல் போன மாணவர்கள் மீட்பு

நாத்தாண்டிய பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர்கள் இருவர், காணாமல் போன நிலையில் குருநாகல் புத்தளம் வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த நிலையில்…
Read More...

அழுகிய நிலையில் உடல்கள் மீட்பு

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் இறந்தவர்களின் உடலை எரியூட்டும் 'ரிட்டர்ன் டூ நேச்சர்' என்ற அமைப்பின் பென்ரோஸ் என்ற சிறிய நகரத்தில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் 189 உடல்கள் அழுகிய…
Read More...

அப்பாவின் மனைவிக்கு மகன் கொடுத்த தண்டணை

இந்தியாவில் தேனி மாவட்டத்தில் மகன் தனது தந்தையின் இரண்டாவது மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள மணலாத்துக்குடிசை…
Read More...

கோழி இறைச்சி உண்ட 4 வயது மகளும் தந்தையும் பரிதாபமாக மரணம்

இந்தியாவில் கோழி இறைச்சி உண்ட தந்தையும் மகளும் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளனர். கரூர் மாவட்டம், லாலா பேட்டை பகுதியை சேர்ந்த கௌதம் ஆனந்த் (வயது - 33) மற்றும் மகள் மிதுஸ்ரீ (வயது…
Read More...

இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து அணி துடுப்பாட்டத்தில்

லக்னோ மைதானத்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் குசல் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியை எதிர்த்து இன்று சனிக்கிழமை எதிர்கொள்ளவுள்ளது.…
Read More...

மருந்தாளர்களுக்கு பற்றாக்குறை

மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ…
Read More...