6 புதிய பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாயம்

6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல…
Read More...

விலைக்கழிவில் பெற்றோல், டீசல் விற்பனை

-சம்மாந்துறை நிருபர்- பெற்றோல் ரூ. 7 விலைக்கழிவிலும் , டீசல் ரூ. 3 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.…
Read More...

வகுப்புக்குச் சென்ற மாணவியிடம் பாலியல் சேட்டை : 19 வயதுடைய இளைஞர் கைது

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய…
Read More...

பரிசு கொடுக்க வந்ததாக கூறி மூதாட்டியின் சங்கிலி அபகரிப்பு

திருகோணமலை - துறைமுக பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிறீன் வீதியில் இன்று திங்கட்கிழமை காலை பதினொரு மணியளவில் பரிசு கொடுக்க வந்துள்ளதாக கூறி வீட்டுக்குள் வந்த வாலிபர் ஒருவர் வீட்டில் இருந்த…
Read More...

இரண்டாம் கட்ட இலவச மண்ணெண்ணை வழங்கிவைப்பு

-யாழ் நிருபர்- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் காரணமான சீன அரசாங்கத்தினால் நன்கொடை மூலம் கிடைக்கப்பெற்ற மண்ணெண்ணெய் வேலணை புங்கடுதீவு கடற்றொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கி…
Read More...

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் பொலிஸாருக்கு மேலதிக கொடுப்பனவு

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் 5,000 ரூபாவை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு…
Read More...

வாய்மொழியாக பாலியல் துன்புறுத்தல்: வர்த்தகர் கைது

அலவத்துகொட பொலிஸ் பிரிவு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தகாத வார்த்தைகளால் பேசிய வர்த்தகர் ஒருவர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக   கோழி…
Read More...

மைத்துனர்களை சமரசம் செய்தவருக்கு நேர்ந்த கதி

கற்பிட்டியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு மைத்துனரை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் 28 வயதுடைய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புத்தளம், கற்பிட்டி, கந்தகுளிய…
Read More...

நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்த பணிப்பெண்

கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது இன்று திங்கட்கிழமை விமானத்தில் உயிரிழந்துள்ளார். மொரட்டுவ பகுதியைச் சேர்ந்த குருகே பிரியங்கிகா தில்ஹானி பெர்னாண்டோ …
Read More...

திருடிய பணத்தை சூதாடிய திருடன்

கட்டுஸ்தோட்டையில் மருந்தகம் ஒன்றை உடைத்து பணப்பெட்டகத்தை திருடிச் சென்ற சந்தேக நபர் இன்று திங்கட் கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை நகரில் உள்ள மருந்தகம் உடைக்கப்பட்டு…
Read More...