தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் மீண்டும் ஆரம்பம்

-யாழ் நிருபர்- உயர் பாதுகாப்பு வலயத்தின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை, தையிட்டி பகுதியில் மக்களது காணிகளை சுவீகரித்து சட்டவிரோத திஸ்ஸ விகாரையானது…
Read More...

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்மாணம் ஐந்து சந்தி பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்று…
Read More...

திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி மரணம்

புத்தளத்தில் தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். ஆனமடுவ, தசநாயக்க…
Read More...

இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து

பாணந்துறை நகருக்கு அருகில் உள்ள இரண்டு மாடிக் கட்டிடத்தில் இன்று சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விளையாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையம்…
Read More...

தாமாக இயங்கிய கைத்துப்பாக்கி: பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு நேர்ந்த கதி

சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கைத்துப்பாக்கி தாமாக இயங்கியதில் பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த கைத்துப்பாக்கியை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்புப் பெட்டியில்…
Read More...

அம்பிட்டிய தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலும் , இனங்களுக்கிடைய இனமோதல்களையும் ஏற்படுத்தும் வகையில் முகநூல் ஊடாக பல்வேறு வகையான செயற்பாடுகளில் மட்டக்களப்பு விகாராதிபதி…
Read More...

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பு

வவுனியா - செட்டிக்குளம் பிரதேசத்தில் ரயிலால் மோதப்பட்டு இரண்டு காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. 15 மற்றும் 20 வயதுடைய காட்டு யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள்…
Read More...

இளைஞரின் விபரீத முடிவு

யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டி நாவலடி பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார் . கிருஸ்ணகுமார் கிருசாந்…
Read More...

காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள மனித எலும்புத் துண்டுகள்

புத்தளம் - மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மாதம்பே, பனிரெண்டாவ பிரதான வீதியில் உள்ள காட்டில்…
Read More...

பிரபல பாடகி பாலியல் பலாத்காரம்: கைதான பிரபலம்

நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். ஜா எல…
Read More...