உலக வங்கி பணிப்பாளர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் விஜயம்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான உலக வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் (செயலாற்று) அனஜெடி தலைமையிலான குழுவினர் இன்று திங்கட்கிழமை கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டனர். வட…
Read More...

நுவரெலியாவில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நுவரெலியாவில் இன்று திங்கட்கிழமை நண்பகல் நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அரச ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத்…
Read More...

வீதி ஓரமாக நடந்து சென்றவருக்கு நேர்ந்த கதி

வவுனியா மன்னார் வீதியில் பாதசாரி கடவையில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில் வசித்து…
Read More...

தொழில் முனைவோர் சங்கத்திற்கு நிதி உதவி

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் இயங்கி வரும் தொழில்முனைவோர் சங்கத்திற்கு ஆறு இலட்சம் ரூபா நிதி கையளிக்கப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி…
Read More...

மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்குடா கல்வி வலய கதிரவெளி ககு/பால்சேனை தமிழ் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்கும் அதிகஷ்ட குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு…
Read More...

அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு

மருதானை ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகிலிருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை  இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர் யாரென…
Read More...

அக்கா, தங்கையின் அந்தரங்கபுகைபடம்: இராணுவ சிப்பாய் கைது

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான இராணுவ சிப்பாய் சகோதரிகள் இருவரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் உள்ள இராணுவ முகாமில்…
Read More...

லொறி தடம்புரண்டதில் 12 பேர் காயம்

கண்டி பகுதியில் சிறிய ரக லொறியொன்று பள்ளத்தில் புரண்டத்தில் பிக்குகள் உட்பட 12 பேர் காயமடைந்து தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக…
Read More...

விபத்தில் கணவன் மரணம்: மனைவி கைது

கேகாலை பகுதியில் விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியானதையடுத்து, அவரது மனைவியும், அவரது சட்ட விரோத கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் கடந்த…
Read More...

மட்டக்களப்பில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள விளம்பர பலகைகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பாலத்திற்கு அருகில் காணப்படும்…
Read More...