8 அறநெறி பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான கதிரைகள் வழங்கி…
Read More...

முயற்சியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள களம்

-யாழ் நிருபர்- வடக்கில் உள்ள முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் செயன்முறை தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

இலவச கண்புரை சத்திரச்சிகிச்சைகள்

-யாழ் நிருபர்- லண்டனின் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இணைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் இலவச கண் புரை…
Read More...

படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா

-யாழ் நிருபர்- கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும்…
Read More...

முத்தமிழ் விழா

-யாழ் நிருபர்- கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியமும் குமரநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா நேற்று திங்கட்கிழமை இரவு கைதடி குமரநகர் சனசமூக நிலைய நகுலன் கலையரங்கில்…
Read More...

சீனாவில் இருந்து மீன் இறக்குமதிக்கு எதிர்ப்பு

-யாழ் நிருபர்- சீனாவில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வடமராட்சி வடக்கு க.தொ.கூ.சங்கங்களின் சாமச பொதுக்கூட்டத்தில் கண்டனத் தீர்மானம்…
Read More...

யாழ். சிறைச்சாலையின் புதிய கட்டடத்தின் 8ஆவது ஆண்டு நிறைவு விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. புதிய…
Read More...

ரயில் சேவைகள் தாமதம்

ரம்புக்கனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் வெயங்கொட ரயில் நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இதனால் பிரதான பாதை ஊடான ரயில் சேவையில் தாமதம்…
Read More...

பேருந்தின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் 4 பேர் காயம்

அவிசாவளை - கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கம - மிரிஸ்வத்த பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு தனியார் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பில் மதகுருவால் தாக்கப்பட்ட 8 வயது சிறுவன்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று முன் தினம் சனிக்கிழமை எட்டு வயது சிறுவனை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுவன்…
Read More...