தையிட்டி விகாரைக்கு தனியார் காணிகளை சுவீகரிபப்பதற்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்காக தனியார் காணிகளை ஆக்கிரமித்து சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது.…
Read More...

பர்ஃப்யூம் வாசனை ஆடைகளை துவைத்த பின்னரும் நீடிக்க டிப்ஸ்

காலையில் தயாராகிய பிறகு வீட்டை விட்டு கிளம்பும் பொழுது நமக்கு விருப்பமான பர்ஃப்யூம் பயன்படுத்தினால் தான் அந்த நாளே நன்றாக இருந்ததாக ஒரு சிலர் உணர்வார்கள். பர்ஃப்யூம் பயன்படுத்துவது…
Read More...

குடிநீருக்கு தட்டுப்பாடு: குடிநீரை பெற அவதியுறும் மக்கள்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக குடி நீர் இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தேசிய நீர்வழங்கல்…
Read More...

நாவல் பழம் பறிக்க சென்ற சிறுவன் வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில்

-திருகோணமலை நிருபர்- மூதூர் நண்பர்களுடன் நாவல் பழம் பறிக்கச் சென்ற சிறுவன் நேற்று சனிக்கிழமை மாலை மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில்…
Read More...

கிண்ணியாவில் குடிநீருக்கு தட்டுப்பாடு : குடி நீரை பெற போட்டிபோடும் மக்கள்

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடி நீர் இன்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடான நீர் வெட்டு…
Read More...

ஜே.சி.பி இயந்திரம் இராணுவத்தினரால் பறி முதல்!

கிளிநொச்சி - தருமபுர பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியிற்றுப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிpமை ஜே.சி.பி இயந்திரம் மூலம் அனுமதி இன்றி வயல் பகுதியில் மண் அகழ்வு இடம் பெறுவதாக…
Read More...

விந்து மற்றும் கருமுட்டை இல்லாமல் மனிதக் கரு

ஒரு கருவினது வளர்ச்சிக்கு விந்து, கருமுட்டை,கருப்பை என அனைத்தும் தேவை. ஆனால் இது எதுவும் இல்லாமல் 14 நாட்கள் ஆன மனித கரு போன்ற 'கரு மாதிரியை' வெய்ஸ்மேன் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை வீதியில் செல்வோரிடம் தொலைபேசிகளை திருடியவர்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த…
Read More...

4 வயது மகளை சட்டவிரோதமான கணவனுடன் இணைந்து சித்திரவதை செய்த தாய்

குருநாகல் பகுதியில் தனது, நான்கு வயது மகளை தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுமியின் தாயும், தாயின் சட்டவிரோதமான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என தொரட்டியாவ…
Read More...

மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா என்ற அச்சத்தில் மக்கள்: அங்கஜன்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற சிறுமி வைசாலியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற உரிய விசாரணைகள் இடம்பெற்று…
Read More...