2000 ரூபாவிற்கு விற்பனையாகும் இளநீர்

ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல நாடுகளில் தற்போது நமது நாட்டின் செவ்விளநீர் ஒன்று 1,500 முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்…
Read More...

மட்டக்களப்பில் ரயிலில் மோதி இளைஞன் மரணம்

மட்டக்களப்பில் - புலதுசி கடுகதி ரயிலில் மோதி இளைஞர் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, பொலிசார் தெரிவித்துள்ளனர். கருவப்பங்கேணி, சிவநாகதம்பிரான் வீதியைச் சேர்ந்த…
Read More...

கோள்மண்டலத்தை பொதுமக்கள் பார்வையிட தடை

இலங்கை கோள்மண்டலத்தை நாளை செவ்வாய் கிழமை  முதல் மார்ச் மாதம் 12 வரை பொதுமக்கள் பார்வையிட முடியாதவாறு மூடவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கோள் மண்டலத்தை அவசரமாக பழுதுபார்க்க…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் 30 வயதுடைய…
Read More...

9 மாத குழந்தை முதல் 15 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி

நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 இலட்சம் சிறுவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 9 மாத குழந்தை முதல் 15 வயது…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து

அம்பாறை உதேனிய ரணவிரு மாவத்தைக்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. விபத்தின் போது பேருந்தில் 30 சிறுவர்கள் இருந்ததாக…
Read More...

நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில், நாய் கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழந்துள்ளார். ஆவரங்கால் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்னர் நாய்…
Read More...

நீண்ட விடுமுறைக்கு பின்னர் பாடசாலையை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

பேருவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றில் ரூபா 780, 000க்கு அதிககமான கணினிகள் திருடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் வழங்கிய முறைப்பாடையடுத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.…
Read More...

யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனம் தீப்பற்றி நாசம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரின் மத்திய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்று இன்று திங்கட்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கும்…
Read More...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 7 வயது சிறுமி மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சிறுமி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். தரம் 2 இல் கல்வி கற்று வந்த டினேஸ் பேனிஸா (வயது - 7) என்ற சிறுமியே இவ்வாறு…
Read More...