தனது திருமணத்திற்காக பணம் சேர்க்க நினைத்த இளைஞன் கைது

கொழும்பில் தனது திருமணத்துக்கு பணம் சேர்க்க கஞ்சா விற்பனை செய்த இளைஞன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓபத்த கொட்டுகொட பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடைய இளைஞன் மற்றும் அவருக்கு…
Read More...

இராணுவ முகாமில் மரம்மாக உயிரிழந்த இளம் வீரர்: 4 இராணுவத்தினர் கைது

களுத்துறை ஹொரண, தொம்பாகொட இராணுவ முகாமில் இராணுவ முகாமில் பணியில் இருந்தபோது உயிரிழந்த இராணுவ வீரரின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே முகாமைச் சேர்ந்த 4 இராணுவத்தினரை பொலிஸார்…
Read More...

சுமந்திரனின் தாயார் காலமானார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பு - தெஹிவளையில் அமைந்துள்ள தனது மகளின் இல்லத்தில் இன்று செவ்வாய் கிழமை மதியம் 1.30 மணியளவில் காலமானார்…
Read More...

மட்டக்களப்பில் வாகன விபத்து: இருவர் படுகாயம்

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி மியான்குளம் சந்தியில் நேற்றையதினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மத குருமார்கள் இருவர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

கடமையில் இருக்கும்போதே பொலிஸ் பொலிஸ் சார்ஜன்ட் எடுத்த தவறான முடிவு

மாத்தறை – கொடவில நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் தமது உத்தியோகபூர்வ துப்பாக்கியால் இன்று செவ்வாய் கிழமை சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். கொடவில பொலிஸ்…
Read More...

கைத்துப்பாக்கியுடன் 22 வயது யுவதி கைது

காலியில் நேற்று திங்கட்கிழமை இயங்கும் நிலையில் இருந்த கைத்துப்பாக்கியுடன் யுவதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, இக்கடுவை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே…
Read More...

தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச தாய்மொழி தின நிகழ்வு

-வெள்ளாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி…
Read More...

கணவரின் தாக்குதலில் மனைவி உயிரிழப்பு

புத்தளம், நுரைச்சோலை பிரதேசத்தில் கணவரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார். நுரைச்சோலை பிரதேசத்தை…
Read More...

அதிவேக நெடுஞ்சாலை விபத்து: பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களின் பரிதாபம்

தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதிவேக வீதியில் பராமரிப்பு பணியில் இருந்த இரண்டு ஊழியர்களே இவ்வாறு…
Read More...

குரங்குகளின் தொல்லையால் பொதுமக்கள் பெரும் சிரமம்

-அம்பாறை நிருபர்- குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். தினமும் 300இற்கும்…
Read More...