உழவு இயந்திர விபத்து: ஒருவர் உயிரிழப்பு

மாத்தளை வில்கமுவ எலவனாகந்த பிரதேசத்தில் இன்று புதன் கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். உழவு இயந்திரத்தில் பயணித்த 26 வயதுடைய…
Read More...

போதை பொருளுடன் பெண் கைது

கல்கிசை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்…
Read More...

இ-சிகரெட்டை பயன்படுத்த தடை

நியூசிலாந்தில் இ-சிகரெட்டை பயன்படுத்த நியூசிலாந்து அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 18 வயதுக்குட்பட்டோருக்கு இ-சிகரெட்டினை விற்பனை செய்தால்…
Read More...

வீதியில் காத்திருந்த பெண்ணை கடத்திச்சென்று வன்புணர்வு: ஒருவர் கைது

மொனராகலை தொம்பஹாவெல பிரதேசத்தில் பேருந்தில் அனுப்பப்பட்ட பொதியை பெறுவதற்காக காத்திருந்த பெண் கெப்ரக வாகனத்தில் கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். மேலும்…
Read More...

இன்றைய தங்கத்தின் நிலவரம்

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றது. இந்தநிலையில் 24 கரட் 1 பவுண் தங்கம் 186,200 ரூபாவாகவும், 22 கரட் 1 பவுண் தங்கம் 170,750 ரூபாவாகவும், 21…
Read More...

ஈவிரக்கமின்றி நபர் ஒருவர் எரித்துக்கொலை

பதுளை மாவட்டத்தில் ஆண் ஒருவரை தீவைத்து கொலை செய்தமை தொடர்பில் சந்தேக நபரொருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை சம்பவம் கடந்த 7 ஆம் திகதி எல்ல பொலிஸ்…
Read More...

செல்லப் பிராணிகளை வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் என கால்நடை வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். பகல் வேளையில்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 29 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி…
Read More...

வெடுக்குநாறிமலை விவகாரம்: நீதிபதியின் அதிரடி உத்தரவு

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தில் கைது செய்யப்பட்ட 7 சிவபத்தர்களையும் ஆலய பூசாரியையும் விடுதலை செய்யுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெடுக்குநாறிமலை…
Read More...

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க 20 விசேட குழுக்கள்

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்காக விசேட பயிற்சியளிக்கப்பட்ட 20 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். பம்பலப்பிட்டி…
Read More...