நாட்டில் இன்றும் விசேட போக்குவரத்து

தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக வீடுகளுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்காக விசேட போக்குவரத்துச் சேவைகள் இன்றும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய, பொது…
Read More...

ரி.எம்.வி.பி கட்சி உப தலைவரின் உடல் கள்ளியங்காட்டில் தகனக்கிரியை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- தமிழ் மக்கள்விடுதலைப் புலிகள்கட்சியின் உப தலைவரும்  மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவருமான கந்தையா யோகவேளின் உடல் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை…
Read More...

தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் திருட்டு

நுவரெலியா தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளரின் விடுதியில் பெறுமதி மிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நுவரெலியா - உடப்புசல்லாவ…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொன்ற கணவன்

கொழும்பு கந்தேநுவர பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். ஹுனுகல, அல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
Read More...

குழந்தைகளிடையே திடீரென அதிகரித்த நோய்

இந்த நாட்களில் குழந்தைகள் மத்தியில் கணிசமான அளவு வயிற்றுப்போக்கு நோய் பரவுவதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளதையடுத்து பெற்றோர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர்கள்…
Read More...

சாதாரண தர பரீட்சார்த்திகளின் கவனத்துக்கு

2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கான பரீட்சை அனுமதி அட்டை விநியோகம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று…
Read More...

இலங்கையர்களுக்கு மியன்மாரில் பொது மன்னிப்பு

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. இதனை மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார். 15…
Read More...

ஓமானில் சீரற்ற காலநிலை: 18 பேர் பலி

ஓமானில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சீரற்ற காலநிலை…
Read More...

மோட்டார் சைக்கிளில் போதை பொருள் கடத்தல்: ஒருவர் கைது

-பதுளை நிருபர்- மோட்டார் சைக்கிளில் போதை பொருட்களை கொண்டு சென்ற இளைஞன் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் மஹியங்கனை ரம்புக்யாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மஹியங்கனை…
Read More...

காசாவின் ரஃபாவில் தாக்குதல்: 7 பேர் பலி

காசாவின் தெற்கு பகுதியான ரஃபாவில் உள்ள ஏதிலிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான போர்…
Read More...