மின்னல் தாக்கம்: சிவப்பு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேநேரம், குறித்த பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்…
Read More...

இலங்கையில் மிக உயரமான மனிதன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியிலேயே இலங்கையில் மிகவும் உயரமான மனிதர் வசித்து வருகின்றார். கைவேலி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான குணசிங்கம்…
Read More...

விகாராதிபதியினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயக் காணிகளை மக்கள் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை குச்சவெளி - திரியாய் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆத்திக்காட்டுவெளி பகுதியில் உள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய விவசாயக் காணிகளில் பௌத்த பிக்கு ஒருவர்…
Read More...

சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகள் பணி நீக்க வேண்டும்: எம்.எம்.மஹ்தி காட்டம்

-கிண்ணியா நிருபர்- ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 5 வருடங்கள் கழிந்தும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள்…
Read More...

மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து

-வவுனியா நிருபர்- வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் மூன்று தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அவைகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.…
Read More...

“சரிகமப” நிகழ்ச்சியில் சாதிக்கும் வேகத்தில் கழிவறையில் 3 நாட்கள் தூங்கிய இலங்கை இளைஞன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சரிகமப" நிகழ்ச்சியில் கலந்து பாடும் நிலா பாலு என்று அன்போடு அழைக்கப்பட்டு ஓடிசனில் தேர்வான இந்திரஜித் எங்கு தங்குவது என்று தெரியாது சென்னை பேரூந்து நிலைய…
Read More...

அதிகமான யுவதிகள் பணிக்காக செல்லும் நாடு: ஆய்வில் தகவல்

2024ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் 2,064 பேர் அதிகமான இலங்கையர்கள் வேலைகளுக்காக கொரிய நாட்டிற்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…
Read More...

திடீரென அதிகரித்த இரு மரக்கறிகளின் விலை

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகளின் மொத்த விலை குறைந்துள்ள நிலையில், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

மனைவியை கொன்று விட்டு உடலுறவிற்காக பொம்மை வாங்கிய நபர்

அமெரிக்கா கன்சாஸ் மாகாணத்தில் நபர் ஒருவர் தனது மனைவியை கொன்று விட்டு காப்புறுதி தொகையை பெற்று செலவு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கன்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் கோல்பி…
Read More...

மதுபானசாலைகளுக்கு பூட்டு

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற…
Read More...