கடற்படையினரால் கடற்கரையோரங்களில் கழிவுகள் அகற்ற நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் அடைமழை காரணமாக பிளாஸ்டிக் மற்றும் இதர கண்ணாடி போத்தல் கழிவுகள் பரவலாக காணப்படுவது குறித்து அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் தகவல்கள்…
Read More...

திடீரென தீ பற்றி எரிந்த முச்சக்கரவண்டி

-நானுஓயாவில் நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மதியம் முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.…
Read More...

புகையிரத படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பதற்கு தடை

புகையிரதப் படிக்கட்டுகளில் நின்றபடி பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பாக மலையகத்திற்கும் செல்லும் புகையிரதங்களின் படிக்கட்டுகளில் உள்ளூர்…
Read More...

பெண்ணுக்கு இரண்டாவது திருமணம், ஆணுக்கு நான்காவது திருமணம்: கிணற்றில் சடலமாக மிதந்த குழந்தை

கற்பிட்டி, கண்டல்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. கண்டல் குடா பகுதியை சேர்ந்த பாத்திமா சைமா எனும் பெண்…
Read More...

நாட்டில் வேகமாகப் பரவும் நோய்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

இலங்கை முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் குறித்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
Read More...

வடகொரிய அதிபரை மகிழ்விக்க வருடத்திற்கு 25 பெண்கள்: தப்பி வந்த பெண் அதிர்ச்சி தகவல்

வடகொரியாவில்  இருந்து தப்பியோடிய இளம்பெண் யோன்மி பார்க், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் குறித்து பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் இது பற்றி…
Read More...

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள தங்கத்தின் விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகின்றது. அந்த வகையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளது.…
Read More...

திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்ற கிராம சேவகர் பிரியா விடை நிகழ்வு

-திருகோவில் நிருபர்- திருகோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 1கிராமசேவகர் பிரிவில் கிராம சேவகராக கடமையாற்றிய சஞ்ஜீவநாத் திருக்கோவில் 2கிராம சேவகர் பிரிவுக்கு…
Read More...

சிங்கப்பூர் பொலிஸ் பணியில் இணைய இலங்கையருக்கு வாய்ப்பு

சிங்கப்பூரில் துணை பொலிஸ் அதிகாரி பணியிட வெற்றிடத்திற்காக இலங்கையிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக 100 இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு…
Read More...

5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் பறிமுதல்

கொழும்பு பாமன்கடை பகுதியில் 5 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து 2 கிலோகிராமுக்கும் அதிகமான…
Read More...