சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற சிறுவன், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொல்பித்திகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே…
Read More...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி உயிரிழப்பு

பலாங்கொடை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருந்த இந்த மாணவி இன்று திங்கட்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமிக்கு மர்ம நபரால் ஏற்றப்பட்ட ஊசி?

மட்டக்களப்பில் பாடசாலை சிறுமி ஒருவருக்கு இனம் தெரியாத நபரொருவர் ஊசி ஏற்றியதால் சிறுமி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்தி…
Read More...

வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த ஐவர் கைது

கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேககநபர்கள் இராமநாதபுரம்…
Read More...

பாதிப்படையும் தென்னை பயிர்ச்செய்கை: கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள்

அநுராதபுரம் - பலாகல பகுதியில் தென்னை பயிர்ச்செய்கைக்கு ஒரு வகை பூச்சி இனங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்த பூச்சியினம் மிக வேகமாக பரவி வருவதுடன்…
Read More...

இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு: தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சி டிப்போ சந்தியில் யுத்த நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு இடத்தில் சட்ட விரோதமாக இராணுவத்தினர் விளையாட்டு பூங்கா ஒன்றை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்…
Read More...

தொடரும் ஆசிரியர் பற்றாக்குறை: உயர்தர கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக தேசிய பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில் உயர்தர பாடங்கள் கற்பிக்க ஆசிரியர்கள் இன்மையால் உயர்தர கல்வி…
Read More...

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை விதித்த நாடு

இஸ்ரேலில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கத்தார் அரசின் நிதியில் செயல்பட்டுவரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனம் உலகின் பல்வேறு…
Read More...

மகனை தூக்கி தரையில் அடித்து காயப்படுத்திய தந்தை

கொழும்பில் ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சில நாட்களுக்கு முன்பு, தனது மகனை தனது…
Read More...

வியட்நாம் ஏரியில் இலட்சக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்

வியட்நாம் நாட்டில் ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுட்டெரிக்கும் வெப்பத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தெற்கு வியட்நாமில் உள்ள 300 ஹெக்டேர்…
Read More...