தாயை “நானே கொன்றேன்” என சுவற்றில் எழுதி வைத்த சிறுவன்: நடந்தது என்ன?

யாழ். தெல்லிப்பளையில் தாயை தானே கொலை செய்ததாக கூறி இதுவரையிலும் காணாமல் போயிருந்த சிறுவன் பொலிஸாரிடம் சென்று சரணடைந்துள்ளார். தெல்லிப்பளை, துர்க்காபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில்…
Read More...

பேருந்தில் உயிரிழந்த முதியவர்

கொழும்பிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்த பேருந்தில் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை டிப்போவிற்கு சொந்தமான இந்த பேருந்து இன்று…
Read More...

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும்

தற்போது ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக பரீட்சைகள்…
Read More...

அழகுசாதனப் பொருட்களை திருடும் பெண்

அம்பாறை மாவட்டத்தில் பிரபல அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தில் கடந்த 4 ஆம் திகதி திருட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காட்சிகள்…
Read More...

இலங்கையில் 50,000 வேலை வாய்ப்புகள்

38 புதிய சுற்றுலா வலயங்கள் நிறுவப்பட்டு அவற்றின் மூலம் 50,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 38 சுற்றுலா வலயங்களும் கேகாலை…
Read More...

நீரின்றி வாடும் நுவரெலியா மக்கள்

நுவரெலியா லவர்ஸ்லீப் பகுதியிலுள்ள மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய…
Read More...

புனித நூலை கிழித்த வாலிபர்: அடித்தே கொலை செய்த மக்கள்

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூரில் பந்தலா கிராமத்தில் உள்ள குருத்வாரா வளாகத்திற்குள் பக்சிஷ் சிங் என்ற வாலிபர் நுழைந்து அங்கிருந்த சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த்…
Read More...

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை குறைபாடுகளுடன் இயங்குகின்றது: செல்வராசா கஜேந்திரன்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள்…
Read More...

தாய் கண் முன்னே இளம் பெண்ணை தூக்கிச்சென்ற 58 வயது நபர்

கொழும்பில் உள்ள உடுகம பகுதியில் 27 வயது பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை பொலிஸார் கைதுசெய்திருப்பதாக தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின்…
Read More...

அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவோம்: நோர்வே தூதுவர்

-யாழ் நிருபர்- இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை வடக்கு மாகாண ஆளுநரின் செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.…
Read More...