டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர்: உயர் நீதிமன்றம்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று புதன் கிழமை தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத்…
Read More...

மன்ன ரமேஸை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான மன்ன ரமேஸை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பயங்கரவாத தடைச்…
Read More...

நீச்சல் தடாகத்தில் விழுந்து ஒருவர் பலி

நுவரெலியா ரம்புக்கன பொலிஸ் பிரிவில் கடிகமுவ பிரதேசத்தில் லபுகொல்ல வத்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஊழியர் அங்கு உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். பன்வில பகுதியைச்…
Read More...

நாதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றும் செயற்பாடு: மக்கள் விசனம்

-மூதூர் நிருபர்- குலதெய்வமாக வழிபட்டுவந்த நாதம்பிரான் ஆலயத்தை நாக விகாரையாக மாற்றி தமது வழிபாட்டை தடை செய்துள்ளதாக திரியாய் மக்கள் தெரிவிக்கின்றனர். திருகோணமலை -குச்சவெளி பிரதேச…
Read More...

காதல் திருமணம்: மரண பயம் காட்டிய தந்தை

கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளின் குடும்பத்திற்கு மகளின் தந்தை கடும் அழுத்தத்தை கொடுத்துள்ளார். திருமணத்தின் பின்னர் இருவரும் பன்னிப்பிட்டிய…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஒட்டகப்புலத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பொதுமக்கள் பிரவேசிப்பதற்கான பாதை அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை…
Read More...

அனுமதியின்றி அழிக்கப்பட்ட நூற்றாண்டு கடந்த வேப்பமரம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நூற்றாண்டு கடந்த வேப்பமரம் ஒன்று சட்டவிரோதமாக அழிக்கப்பட்ட நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுகள்…
Read More...

மாணிக்ககல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆக்கரத்தன்ன பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வில் ஈடுப்பட்ட இருவரை கைது செய்துள்ளதாக பசறை…
Read More...

இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்

-யாழ் நிருபர்- எதிர்வரும் வாரம் குறிப்பாக எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு தெற்கே வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது. இவ்வாண்டின் முதலாவது…
Read More...

வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பை: பேருந்து காப்பாளருக்கு குவியும் பாராட்டுக்கள்

-யாழ் நிருபர்- வெளிநாட்டவரின் பெரும் தொகை பணம் அடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை…
Read More...