பிரஜை அல்லாத ஒருவர் தேர்தலில் போட்டியிட முடியாது

பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நேற்று புதன் கிழமை…
Read More...

போதை பொருளுடன் நடன கலைஞர் கைது

"குஷ்" என்ற போதை பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய…
Read More...

மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் பலி

கட்டுகஸ்தோட்டை வராதென்ன பகுதியில் நேற்று புதன்கிழமை மகாவலி கங்கையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். கண்டி, யடஹலகல பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயது…
Read More...

10 வருடங்களுக்கு பின் உயிருடன் வந்த காதலன்

சீனாவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் கோமாக்கு சென்ற நபரொருவர் 10 ஆண்டுகளுக்கு பின் காதலால் மீண்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின்…
Read More...

தொப்பையை 100 வீதம் குறைக்க உதவும் கோடை பழங்கள்

கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைகிறது. வெப்பம் வாட்டி வதைப்பதால், உடலை இயற்கையாகவே…
Read More...

விபசார நிலையம் முற்றுகை: எழுவர் கைது

குருணாகல் மாவட்டத்தில் ஆயுர்வேத மசாஜ் மையம் என்ற போர்வையில் பெண்ணொருவரால் நடத்தப்பட்டு வந்த விபசார மையம் முற்றுகையிடப்பட்டதுடன் 6 பெண்கள் உட்பட குறித்த பெண்ணும் கைது…
Read More...

கிழக்கு ஆளுநரால் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மூதூர் - பெரியபாலம் கிராமிய சுகாசுதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

வீதி பாதுகாப்பு விழிப்புணர்வு நடை பயணம்

-யாழ் நிருபர்- வடமாகாண பிரதம செயலகம், வட மாகாண வீதி, போக்குவரத்து திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் அதிகரித்து வரும் வீதிப்போக்குவரத்து விபத்துக்களை குறைக்கும் நோக்கில்…
Read More...

இலங்கை கிரிக்கெட் குழாமில் இருவரின் விசாக்கள் நிராகரிப்பு

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கிற்கும் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களுக்கும் இடையில் சிநேகபூர்வ உரையாடல் இடம்பெற்றது. இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின்…
Read More...

பல இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட 15 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ்…
Read More...