தங்க ஜெல் கரைசலுடன் கட்டுநாயக்கவில் வர்த்தகர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நான்கு கோடி ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசலுடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய அதிகாரிகளால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...

மனஅழுத்தம் : தனக்கு தானே தீ வைத்த யுவதி

யாழ். வல்வெட்டித்துறை சிறி முருகன் குடியேற்றம் பகுதியில் நேற்று புதன் கிழமை யுவதி ஒருவர் தனக்கு தானே தீ வைத்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறை ஸ்ரீ முருகன் குடியேற்றம்…
Read More...

சாதாரண தர பரீட்சை எழுதிகொண்டிருக்கும் போது மாணவர் மீது தாக்குதல்

மாத்தளை மாவட்டம் ரத்கம பிரதேசத்தில் பரீட்சை நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த மாணவர் ஒருவரைத் தாக்கியதாகக் கூறப்படும் இருவர் ரத்கம பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

விபத்திற்குள்ளான சரக்கு விமானம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையத்தில் சரக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட போது, முன்பகுதி தரையுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. பெட்எக்ஸ் (FedEx) எக்ஸ்பிரஸ்…
Read More...

ரஷ்ய – உக்ரைன் போரில் 8 இலங்கையர்கள் பலி

ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக மனித கடத்தல்காரர்களால் அனுப்பப்பட்ட இலங்கையர்கள் 8 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் முன்னாள் இராணுவ வீரர்கள்…
Read More...

இருபதுக்கு20 உலகக் கிண்ணம்: இலங்கை குழாம் அறிவிப்பு

2024ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட குறித்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளதுடன்,…
Read More...

மாதாந்தம் மக்களுக்கு நிவாரணம்

இலங்கையிலுள்ள 24 இலட்சம் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானத்திற்கமைய இந்ந நடவடிக்கை…
Read More...

நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

தற்போது நாட்டில் அனைவரும் வெப்பமான காலநிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான புதிய சட்டத்தை அரசாங்கம் உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…
Read More...

வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி

காலி - குருந்தகந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் உறங்கிக் கொண்டிருந்த நபரொருவர் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தொட்டகொட -…
Read More...

4 கட்டங்களாக இலங்கைக்கு வாகன இறக்குமதிக்கு

வாகன இறக்குமதியாளர்களுடனான கலந்துரையாடலை அடுத்து, நான்கு கட்டங்களாக வாகன இறக்குமதியை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
Read More...