பிரித்தானியா நாட்டு உயர்ஸ்தானிகராலயத்தின் செயலாளர் தமிழ் அரசு கட்சியினருடன் கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- பிரித்தானிய தூதரகத்தின் முதல் செயலாளர் தொம் சோப்பர் அவர்களின் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை மாலை திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கைத்தமிழரசுக் கட்சியின்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் இணைப்பு துண்டிப்பு இடை நிறுத்தம்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்புக்களை துண்டிக்காது நெகிழ்வு…
Read More...

மன்னாரில் காணி உறுதி பத்திரங்களை பதிவு செய்யும் நிகழ்வு

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இவ் ஆண்டில் இருபது லட்சம் காணி உறுதிகள் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பூரண அளிப்பு…
Read More...

சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 195 மரக் குற்றிகள் மீட்பு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள காணியொன்றில் சட்டவிரோதமான முறையில் வெட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த மருத மரக் குற்றிகள் நேற்று முன்தினம் புதன் கிழமை…
Read More...

சிவன் கோயிலின் சமூகப் பணி

-மூதூர் நிருபர்- திருகோணமலை சிவன்கோவில் (விசுவநாத சுவாமி கோயில்) நிருவாகத்தினரின் பல்கலைக்கழக அனுமதியினை பெற்ற ஏழை மாணவர்களுக்கு உதவிப்பணம் வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த…
Read More...

வருமானத்தில் குறியாக உள்ள மன்னார் நகரசபை: நாற்றமெடுக்கும் நகர் பகுதி

-மன்னார் நிருபர்- மன்னார் நகர சபை தொடர்ச்சியாக வருமானத்தை மட்டுமே மையமாக கொண்டு இயங்குவதுடன் நகரத்தை சுத்தப்படுத்துவது, நகரத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பிலோ…
Read More...

வியாஸ்காந்த் இன்னும் பல சாதனைகளை நிலைநாட்ட வேண்டும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த்…
Read More...

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட பெண்கள் உட்பட நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கந்தர் மடப்பகுதியில் இயங்கி வந்த விபச்சார வீடு நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ்…
Read More...

மின்னல் தாக்கம்: விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று கடும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, ஊவா…
Read More...

முல்லைத்தீவில் யானைகள் அட்டகாசம்

முல்லைத்தீவு - விசுவமடு பகுதியிலுள்ள கிராமத்தில் விவசாயி ஒருவரின் பயிர்களை யானைகள் சேதப்படுத்தி நாசமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் நேற்று புதன் கிழமை நள்ளிரவு…
Read More...