மன்னிப்புச் சபையின் செயலாளர் நாட்டிற்கு வருகை

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் நேற்று வியாழக்கிழமை நாட்டிற்கு வருகை தந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்டினின்…
Read More...

டயனா கமகேவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்கு மூலம் பதிவு

உயர்நீதிமன்றினால் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது. நேற்று முன் தினம்…
Read More...

தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார்: எஸ்.சிறிதரன்

-யாழ் நிருபர்- தமிழ் தலைமைகள் பிளவுபடாத சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என அமெரிக்க தூதுவர் வலியுறுத்தினார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில்…
Read More...

யாழ் மீனவர்கள் 21பேர் காரைக்காலில் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 5 படகுகளுடன் நேற்றைய தினம் வியாழக்கிழமை தமிழக கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 21 பேரும்…
Read More...

சசிதேவி ஜலதீபன் மேலதிக செயலாளராக பதவியேற்பு

-மூதூர் நிருபர்- திருமலை முன்னாள் பிரதேச செயலாளர் சசிதேவி ஜலதீபன் பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண அமைச்சு மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியேற்றுள்ளார்.…
Read More...

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

-அம்பாறை நிருபர்- பொத்துவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டமொன்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
Read More...

திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால் முள்ளிவாய்க்கால் கஞ்சி

-மூதூர் நிருபர்- திருகோணமலை சிவன் கோயிலுக்கு முன்னால்  நேற்று வியாழக்கிழமை மாலை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்…
Read More...

எரிபொருள் இன்மை: கரையொதுங்கிய இந்திய படகு

-யாழ் நிருபர்- இந்தியா - மல்லிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களது படகு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை எரிபொருள் தீர்ந்ததனால் யாழ்ப்பாணம் - சம்பில்துறையில் கரையொதுங்கியது.…
Read More...

சர்வதேச குற்றவியல் விசாரணை தேவை: செல்வராசா கஜேந்திரன்

சர்வதேச குற்றவியல் விசாரனை வேண்டும் நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கி அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மூதூரில்…
Read More...

தேயிலையை பறித்து கோப்பி பயிரிடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டம்

-நானுஓயா நிருபர்- நானுஓயாவில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு கீழ் இயங்கும் நானுஓயா தோட்டப் பிரிவிக்கு உட்பட்ட உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 18…
Read More...