கிண்ணியா நகரசபையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக ஆளுநருடனான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவுக்கும் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலையில்…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடியில் விபத்து: 17 வயது இளைஞன் மரணம்

மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார்சைக்கிள் விபத்தில் இளைஞன் உயிர் இழந்துள்ளார். காத்தான்குடியை சேர்ந்த முஹம்மட் (வயது -17)…
Read More...

நோயின் வீரியம் தாங்க முடியாத முதியவர் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் நோயின் வீரியம் தாங்கமுடியாத முதியவர் நேற்று வியாழக்கிழமை தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சுதுமலை தெற்கு, சாவல்கட்டு பகுதியை சேர்ந்த இராசா…
Read More...

சவூதி அரேபிய தூதுவருக்கும் இந்திரா கௌஷல் ராஜபக்ஷவுக்குமடையில் சந்திப்பு

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (NCE) தலைவர் இந்திரா கௌஷல் ராஜபக்ஷ, சம்மேளத்தின் செயலாளர் எம். ஷிஹாம்…
Read More...

இன்றைய இராசிபலன்

மேஷம் எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்தியோகத்தில் உங்கள்…
Read More...

வானிலை அறிவித்தல்

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

இலங்கையர்கள் இனி வீசா இல்லாமல் மலேசியா செல்லலாம்

இலங்கையர்களுக்கு விசா இல்லாத பயணத்தை அனுமதிப்பது தொடர்பில் மலேசியா பரிசீலித்து வருகிறது. மலேசிய அரசாங்கத்திடம், ஏற்கனவே இதற்கான திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, புத்ரஜயாவில் உள்ள…
Read More...

குருணாகல் – கொழும்பு வீதி கட்டிடம் ஒன்றில் தீ விபத்து

குருணாகல் - கொழும்பு வீதியில் வந்துராகல பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தீ விபத்து இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…
Read More...

மட்டக்களப்பில் லொறி மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்து

மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரிதிதென்ன பிரதான வீதியில், பேருந்து டிப்போவுக்கு அருகாமையில் இன்று வியாழக்கிழமை லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதி…
Read More...

பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் – தண்ணீர் போத்தல்களுக்கு தடை

உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பிளாஸ்டிக் உணவுப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உணவு…
Read More...