மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க மின்சார சபை முன்மொழிவு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) முன்மொழிந்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்று…
Read More...

சாதாரண தரப் பரீட்சைக்காக விசேட கூட்டு திட்டம்

சாதாரண தரப் பரீட்சை காலத்தில் ஏதேனும் அனர்த்த சூழ்நிலை ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாளை திங்கட்கிழமை முதல் தொடர்ச்சியான கூட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அனர்த்த…
Read More...

மத்திய முகாமில் சிரமதானப் பணி முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் டெங்கு உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு மத்திய முகாம் பகுதியில் அமைந்துள்ள மத்திய முகாம் மஸ்ஜிதுல் முகம்மதிய்யா ஜும்மா…
Read More...

மருதமுனையில் நூல் வெளியீடு

-அம்பாறை நிருபர்- மருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் ஏ.ஆர். அஹமட் நபாயிஸ் அவர்களின் 7வது நூலான “போதையால் மூழ்கிய சமூகத்தை மீட்போம்” இன்று சனிக்கிழமை…
Read More...

சிறுநீரகப் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகவியல், டயாலிசிஸ்…
Read More...

கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விபத்து

பண்டாரவளை - லியங்கஹவெல, மாப்பிட்டிய பகுதியில் உள்ள கற்குவாரியில் கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் பாறைகளுக்கு அடியில் சிக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய…
Read More...

அயர்லாந்து அணி வெற்றி

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அயர்லாந்து மற்றும் ஓமான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. நாணய…
Read More...

சிறுமிக்கு நேர்ந்த சோகம்

ஹோமாகம, மாகம்மன சமகி மாவத்தை பகுதியில் தாயின் காதலனால் கொடூரமாக தாக்கப்பட்டு 3 வயது சிறுமி கொலைசெய்யப்பட்டுள்ளதாக மத்தேகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை…
Read More...

புகை விசிறும் பணிகள் முன்னெடுப்பு

-அம்பாறை நிருபர்- கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று…
Read More...