X தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இராஜிநாமா

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (09) X தளத்தில் இதுகுறித்து பதிவொன்றைப்…
Read More...

6 நாடுகளுக்கான வரி விதிப்பு கடிதங்களை வெளியிட்டார் டிரம்ப்..

அல்ஜீரியா, புருனே, ஈராக், லிபியா, மால்டோவா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுற்று கட்டணக் கடிதங்களை வெளியிட்டார். இன்று குறித்த…
Read More...

மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் இரண்டாவது காலாண்டிற்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் மாவட்டச் செயலக…
Read More...

துஷார உபுல்தெனிய பிணையில் விடுவிப்பு

பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான 2…
Read More...

நுவரெலியா உள்ளுராட்சி சபையின் மாதாந்த முதல் அமர்வு இன்று

நுவரெலியா உள்ளுராட்சி சபையின் மாதாந்த முதல் அமர்வு இன்று சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் தலைமையில் இடம்பெற்றது. இந்த அமர்வில் 24 உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தனர். ஒவ்வொரு…
Read More...

டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரிப்பு

அமெரிக்காவின் - டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்குண்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 161 ஆக அதிகரித்துள்ளது. அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நான்கு நாட்கள்…
Read More...

விஜய்யுடன் கூட்டணி வீண் முயற்சி – சீமான்

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரான விஜய்யுடன் இணைந்து பயணிப்பது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விஜய்யின் கொள்கை வேறு தங்களின் கொள்ளை…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜூலை மாதத்தின் ஆரம்பத்தில் 36,002 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதற்கமையஇ 2025 ஆம் ஆண்டில் இதுவரை…
Read More...

பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. உலக அமைதி, நீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு…
Read More...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்றது மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக…
Read More...