செம்மணியில் மேலும் 9 என்புத் தொகுதிகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று திங்கட்கிழமை புதிதாக 07 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்ட நிலையில் மேலும் 09 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்…
Read More...

டி20 தொடரையும் கைப்பற்றுமா இலங்கை

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி ஹராரே விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி…
Read More...

ரயிலுடன் லொறி மோதி விபத்து

கொழும்பு கோட்டையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயிலில், வவுனியா தெற்கு பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் சிறிய ரக லொறி ஒன்று இன்று திங்கட்கிழமை மோதி…
Read More...

12 மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை எச்சரிக்கை

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலைக்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.…
Read More...

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 எலும்புக்கூடுகள்

செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இன்று வியாழக்கிழமை மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரையில் 177 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை

எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு, கிழக்கில் இடம்பெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தருமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட…
Read More...

நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி – ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள்!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில், ஒரு நாட்டுக்கோழி நீல நிற முட்டையிட்டுள்ளது. சையத் நூர் என்பவருக்குச் சொந்தமான இந்தக் கோழி, நீல நிற முட்டையை இட்டது அப்பகுதி…
Read More...

மின்சார துறையில் அரசியல் தலையீட்டை நிறுத்த வேண்டும்

வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,…
Read More...

3 மாதங்களுக்கு பிறகு மௌனம் கலைத்த RCB

அண்மையில் இடம்பெற்ற 18அவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை…
Read More...

மொழிப் போதனாசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சி நெறி

அரச கரும மொழிகள் திணைக்களத்தின் மொழிப் போதனாசிரியர்களுக்கான இரண்டு நாள் வதிவிடப் பயிற்சிப் பட்டறை நேற்று புதன்கிழமையும் இன்று வியாழக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டது. ஊவா மாகாண…
Read More...