காத்தான்குடி சிறுவனின் மரணம் விட்டுச் சென்ற பல தடயங்கள் : 3 மணித்தியாலங்கள் ஏன் காலதாமதம் ?

சுவிட்சர்லாந்திலிருந்து -ச.சந்திரபிரகாஷ்- காத்தான்குடியைச் சேர்ந்த 13 வயது சிறுவனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதற்கு எழுதப்படும் வரை விடை கிடைக்கவில்லை. இருந்தபோதிலும்…
Read More...

காத்தான்குடி மத்ரஸா மாணவர்களுக்கான விழிப்பூட்டல் செயலமர்வு

-காத்தான்குடி நிருபர்- காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா - இளைஞர் விவகாரக் குழுவின் பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஒன்றாக பாடசாலைகள் மற்றும் மத்ரஸாக்களை மையப்படுத்திய மாணவர்களுக்கான விஷேட…
Read More...

மதுபானக் கடைகளின் திறக்கும் நேரத்தில் மாற்றம்

சனிக்கிழமை முதல் மதுபானக் கடைகளின் திறக்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மதுக்கடைகள் காலை…
Read More...

யாழ் அடையாள அணிவகுப்பில் 4 பொலிசார் அடையாளம் காணப்பட்டனர்

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. உயிரிழந்தவரை தாக்கியதாகக்…
Read More...

சாய்ந்தமருது மத்ரஸாவில் சிசிடிவி கமராவின் வன்பொருள் மாயம் நால்வர் கைது?

மத்ரஸாவில் சிசிடிவி கமராவின் வன்பொருள் (Hard Disk) மாயமான விடயம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.…
Read More...

பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்: வோன் சாரதி தலைமறைவு

பாடசாலை மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வேன் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  பாணமுரே பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். எம்பிலிப்பிட்டிய …
Read More...

காத்தான்குடி சிறுவனின் மரணம் கொலையா என உறுதியாகவில்லை : பொலிஸார் தெரிவிப்பு

சாய்ந்தமருது மத்ரஸா பாடசாலையில் கடந்த 5 ஆம் திகதி 13 வயது சிறுவனின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனையில், மரணத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் ஊடகப்…
Read More...

நட்சத்திரக் கோட்டை வளாகத்தில் டச்சு-சிலோன் தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

மாத்தறை நட்சத்திரக் கோட்டை வளாகத்தில் டச்சு-சிலோன் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த பல தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கோட்டைக்குள் அமைந்துள்ள…
Read More...

மட்டு வாகரையில் பூசாரியின் தாக்குதலில் ஒருவர் கொலை பெண் படுகாயம்

மட்டக்களப்பு வாகரை மாங்கேணி பிரதேசத்தில் பேய் விரட்டும்; பூசாரி ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

போலி முகநூலில் அந்தப் படம் : அக்கரைப்பற்று நீதிமன்றம் 2வருட கடூழிய சிறைத்தண்டனை

போலியான முகநூலில் பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, பதிவிட்ட நபர் ஒருவருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி…
Read More...