சென்னையில் இருந்து தேனிக்கு எடுத்துச் செல்லப்பட்டது பவதாரிணியின் உடல்

இளையராஜாவின் மகளும், பாடகியுமான மறைந்த பவதாரிணி உடல் இறுதி சடங்கிற்காகத் தேனி மாவட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இளையராஜா மகளும், பிரபல பின்னணி பாடகியுமான…
Read More...

முகநூலில் விருப்பம் (like) தெரிவிப்பது கூட கருத்து தெரிவிப்பதுதான் இதற்கு கூட நீங்கள்…

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியான போது அதை சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயவில்லை என, ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். நிகழ்நிலை…
Read More...

அத்தையை பாலியல் வல்லூறவிற்கு உட்படுத்திய இளைஞன் கைது

நோய்வாய்ப்பட்ட தனது சகோதரனை பராமரித்து வந்த வயோதிப பெண்ணான தனது அத்தையை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு : விசாரணைகள் ஆரம்பம் ?

வாகன விபத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள்…
Read More...

வீதி விபத்துகளில் பூனைகள் உயிரிழப்பு : சுவிஸ் கிராம மக்கள் கொந்தளிப்பு

சுவிட்சர்லாந்தின் பேர்ன் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் பூனைகளின் மரண சாலையாக மாறிவருவதால் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என உள்ளூர் வாசிகள் மாநில அரசிடம்…
Read More...

கட்டார் வாகன விபத்தில் அல்வாய் இளைஞர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்று 26 ஆம் நாளில் வாகன விபத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை…
Read More...

சுவிஸ் தீ விபத்தில் 3 சிறுவர்கள் தீயில் கருகி பலி : இருவர் ஆபத்தான நிலையில்

சுவிட்சர்லாந்து லூசெர்ன் மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் இச்சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

இனிய நந்தவனத்தால் கோட்டைக் கல்லாறு நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் உள்ள நூலகத்துக்கு கடந்த வருடம் சுவிஷ் தமிழ் இலக்கியச் சங்கத் தலைவர் கல்லாறு சதீஷின் வேண்டுகோளில் வருகை தந்த இனிய நந்தவனம் ஆசிரியர் சந்திரசேகரம் ,கல்லாறு…
Read More...

மூன்று குழந்தைகளை புனித யாத்திரைக்காக வீட்டில் தனியாக விட்டு சென்ற பெற்றோர் கைது

குளியாப்பிட்டி பகுதியில் மூன்று பிள்ளைகளையும் வீட்டில் தனிமையில் விட்டுவிட்டு நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக ஸ்ரீ பாத மலைக்கு புனித யாத்திரை சென்ற பெற்றோரை குளியாப்பிட்டி பொலிஸாரால்…
Read More...

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி பிரேயோகம் : ஒருவர் படுகாயம்

கொழும்பு – கொட்டாஞ்சேனை ஜிந்துபிட்டிபகுதியில் இன்று புதன்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் கொழும்பு…
Read More...