அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படவில்லை: சியம்பலாபிட்டிய

சுற்றுலா ஹோட்டல்களின் தேவைக்கான பாசுமதி அரிசியைத் தவிர ஏனைய அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…
Read More...

சவுதியில் மரணதண்டனையில் இருந்து தனிநபரை மீட்க 34 கோடியை திரண்டிய மக்கள் : நெகிழ்ச்சி சம்பவம்

இந்தியா கேரளா பகுதியில் இருந்து சவுதி அரபியாவிற்கு வேலைக்காக சென்ற நிலையில் சவுதி சிறையில் சுமார் 18 ஆண்டுகாலமாக அடைக்கபட்டு மரண தண்டனை விதிக்கபட்டுள்ள ஒருவரை மீட்க கேரளா மாநிலம்…
Read More...

சித்திரை புத்தாண்டு 2025 ஆடை நிறம்

சித்திரை புத்தாண்டு 2025 ஆடை நிறம் – ஒரு புதிய தொடக்கம் சித்திரை மாதம் தமிழர்களின் முக்கியமான புத்தாண்டு கொண்டாடும் காலமாகும். இது தமிழர்களின் வாழ்க்கையில் முக்கியத்துவம்…
Read More...

ஐரோப்பிய ஒன்றியம் புகலிட விதிகளை கடுமையாக்கும் : ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இடம்பெயர்வு மற்றும் புகலிட விதிகளை கடுமையாக்கும் பாரிய சீர்திருத்தத்திற்கு பல வருட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஐரோப்பிய பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.…
Read More...

சுவிட்சர்லாந்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்தியவரின் உரிமம் உட்பட வாகனமும் பறிமுதல்

சுவிட்சர்லாந்தின் வாட் மாநிலத்தில் மணிக்கு 181 கிமீ வேகத்தில் வாகனத்தை செலுத்திய குற்றத்தை அடுத்து , இளைஞன் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், வாகனமும் பறிமுதல்…
Read More...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி : எமனாக மாறிய பூனை அதிர்ச்சியில் கிராம மக்கள்

இந்தியா- மகாராஷ்டிரா மாநிலத்தின் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்க முயற்சித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு உட்பட 14 மாவட்டங்களில் வெப்பநிலை மட்டம் அதிகரிப்பு

வடமேல், மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை…
Read More...

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் 7வயது சிறுவன் பலி

சுவிட்சர்லாந்தின் சென்காளன் பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர். சென்காளன்…
Read More...

பிரதமர் மோடி ஆழ்கடலுக்கு சென்று துவாரகாவில் வழிபாடு : வைரலான வீடியோ இணைப்பு

இந்திய - குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் மூழ்கிய துவாரகாவில் பிரதமர் மோடி மயில் இறகுடன் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். பகவான் கிருஷ்ணருக்கு நெருக்கமான இந்த இடத்தில்…
Read More...

வங்கிப் பிழை : சூரிச் நகர வங்கியால் இரட்டிப்பாக செலுத்தப்பட்ட சம்பளம்

சூரிச் மாநில வங்கியானது தனது வங்கி ஊடாக ஏனைய சூரிச் நிறுவனங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் வங்கி ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை இருமுறை வழங்கியுள்ளது. சூரிச் மாநில வங்கியானது இன்று…
Read More...