மதுபோதையில் விபத்து 28வயது பெண்ணின் ஓட்டுநர் உரிமம் பறிமுதல்

சுவிட்சர்லாந்து துர்காவ் மாநிலம் இஸ்லிகான் அருகே உள்ள ஏ7 அதிவேக மோட்டார் பாதையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…
Read More...

அரசாங்கத்தின் நடவடிக்கை என்னை ஆச்சரியப்படுத்தியது, ஆனால் நான் தயாராக இருக்கிறேன்: மஹிந்த

அரசாங்கம் ராஜபக்சக்களுக்கு எதிராக மட்டுமல்ல, அச்சுறுத்தலாகக் கருதப்படும் எவரையும் பழிவாங்க முயற்சிக்கிறது என்றும் 'அது எங்களுக்கு ஒரு பிரச்சனையல்ல' என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…
Read More...

180 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படை, ஸ்ரீ ஜெயவர்தனபுர பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையுடன் இணைந்து, நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கொழும்பு மோதிரையில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையின் போது சட்டவிரோத…
Read More...

பாலமுனை அரசடி வீதிக்கான கொங்ரீட் மற்றும் தடுப்புச்சுவர் இடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா , விவசாயிகள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, 9.5 மில்லியன் செலவில் பாலமுனை அரசடி வீதிக்கான (105மீற்றர்)…
Read More...

ஜனாதிபதி செப்டம்பர் 22 அமெரிக்கா புறப்படுகிறார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்கா செல்ல உள்ளார். தனது பயணத்தின் போது, பல நாட்டுத் தலைவர்கள்…
Read More...

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் குறித்து புதிய அறிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 பிப்ரவரி 17…
Read More...

தலையில்லாத சடலம் மீட்பு

மாரவில முது கட்டுவ கடற்கரையில் தலை, கைகள் மற்றும் கால்கள் இல்லாத ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும், உடலின் கீழ் பகுதி மட்டுமே நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாகவும் மாரவில பொலிசார்…
Read More...

விமான நிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ரூ.215 மில்லியன் தங்க பிஸ்கட்டுகளுடன் கைது

விமானநிலைய தலைமை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், ரூ.215 மில்லியன் மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை கடத்த முயன்றதற்காக விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை, பண்டாரநாயக்க…
Read More...

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்

மட்டக்களப்பு - புதுக்குடியிருப்பு அமலபுரம் பகுதியில் இரவு வேளையில் மக்கள் குடியிருப்புக்குள் நுழைந்த காட்டு யானைகள் இரவு வேளையில் வேலிகளை சேதப்படுத்திபயதுடன் பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட…
Read More...

கம்மன்பிலவை கைது செய்வது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை: சிஐடி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த கருத்து தொடர்பாக அவரை கைது செய்வது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று குற்றப் புலனாய்வுத்…
Read More...