திருமலையில் துப்பாக்கி பிரயோகம் : மீனவர் படுகாயம்

திருமலையில் துப்பாக்கி பிரயோகம் திருகோணமலை - குச்சவெளிப் பிரதேசத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடற்படையினரால் செவ்வாய்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி…
Read More...

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம்

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் தனியார் ஆய்வகத்திற்கு ரூ 5 இலட்சம் அபராதம் மல்வானாவில் உள்ள தனியார் மருத்துவ ஆய்வகம் ஒன்று, முழு இரத்த எண்ணிக்கை (FBC ) பரிசோதனைக்கு அரசு அனுமதித்த…
Read More...

15 வயது சிறுமி மீது கூட்டு பாலியல் வல்லுறவு : ஐவர் கைது

இந்தியா- கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் 15 வயது சிறுமியை ஆறு இளைஞர்கள் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருப்பது இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

வவுணதீவு துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடி தண்ணீர் தொடர்பான வாக்குவாதத்தில் அயலவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

இலங்கையிலும் கோவிட்-19 தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கோவிட்-19 மாறுபாடு நாட்டிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பமானது. திருக்கோணேச்சரம் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறையில் எடுத்து வரப்பட்டு…
Read More...

2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை நாட்களின் பட்டியலை அரசு அறிவித்துள்ளது

அரசாங்கம் 2026ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை செவ்வாய்க்கிழமை, மே 27, 2025 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 1971…
Read More...

மட்டக்களப்பில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நடேசனின் 31வது ஞாபகார்த்த நிகழ்வு

மட்டக்களப்பில் 2004ஆம் மே 31ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 31வது ஞாபகார்த்த நிகழ்வும் , படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரும்…
Read More...

கொழும்பில் மினி சூறாவளி ஐவர் படுகாயம்-வீடியோ இணைப்பு –

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மீண்டும் கடுமையான வானிலை நிலவியது, பலத்த காற்று மற்றும் கனமழையால் நகரம் முழுவதும் குறிப்பிடத்தக்க பாதிப்புக்கள் ஏற்படடுள்ளன. பொரளை,…
Read More...

நாடு முழுவதும் 50,009 மின் தடைகள்

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்திற்குள் நாடு முழுவதும் மொத்தம் 50,009 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக,  இலங்கை…
Read More...