2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 1.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை 1.3 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது. தற்போது வரை, 2025 ஆம் ஆண்டில்…
Read More...

அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பு

பகிடிவதை காரணமாக சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழுவின் அறிக்கை பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...

மட்டக்களப்பில் இ. தமிழ் அரசுக் கட்சி பெருந்தலைவர் சம்பந்தனுக்கு ஓராண்டு நினைவேந்தல்

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதேச சபைக்குரிய மண்டபத்தில்…
Read More...

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 19 வது தலைவராக லயன் மனோகரன் பதவியேற்பு

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் ஹரிமா கழகத்தின் 19வது தலைவராக பிரபல தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமாகிய லயன் எஸ்.மனோகரனின் பதவியேற்பு நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில்…
Read More...

இளம் பெண் ஆம்புலன்ஸ் வண்டியில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை

இந்தியா பீகார் மாநிலம், புத்த கயா மாவட்டத்தில் உள்ள மிலிட்ரி போலீஸ் மைதானத்தில், ஊர்க்காவல் படைக்கான ஆட்சேர்ப்பு முகாம் நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான இளம் பெண்கள் திரளாக…
Read More...

இலங்கையின் ஆடை ஏற்றுமதி அதிகரிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 5.2 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாகக் கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம்…
Read More...

பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள திட்டம்

பத்தாயிரம் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் போதைப்பொருள்…
Read More...

கையில் சிக்கிய பாம்பை கடித்து கொன்ற 2 வயது சிறுவன்

இந்தியா பிகாரில் 2 வயது சிறுவன் தனது கையில் இறுக்கமாக சுற்றிக் கொண்ட பாம்பை பல்லால் கடித்துக் கொன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு சம்பரன் பகுதியைச்…
Read More...

மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபையின் தவிசாளர்கள் உபதவிசாளர் கௌரவிப்பு

-மன்னார் நிருபர்-  மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபையின் தவிசாளர் கள் மற்றும் உப தவிசாளர் களை கௌரவிக்கும்  நிகழ்வு அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா மன்னர் நகர கிளையின் தலைவர்…
Read More...

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக மாணவிகளை விழிப்பூட்டும் செயலமர்வு

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)  மாணவிகளுக்கு மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளும் நோக்கில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் அனுசரணையில்…
Read More...