சிபெட்கோ எரிபொருள் விலைகளும் மீண்டும் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 4…
Read More...

உழவு இயந்திரம் விபத்து : 3 பிள்ளைகளின் தந்தை பலி

-திருமலை நிருபர்-திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம்…
Read More...

தாண்டியடியில் சர்வதேச சிறுவர் தினநிகழ்வு

-ஆர்.நிரோசன்-மேற்கு வலைய கல்வி மட்டக்களப்பு அலுவலகம் மற்றும் ஏ.ஜு. லங்கா இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு தாண்டியடி பொது விளையாட்டு மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மட்டக்களப்பில் சர்வதேச முதியோர் தின நிகழ்வு

-இ.நிரோசன்-மட்டக்களப்பு கோட்டைமுனை சிரோஷ்ட பிரஜைகள் முதியோர் சங்கத்தினரால் விருது வழங்கும் நிகழ்வு விஷ்வகரம கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றக்கிழமை காலை 09.00 மணியளவில் இதன் தலைவர்…
Read More...

நடுவீதிக்கு வந்துள்ள பண்ணையாளர்களின் குடும்பங்கள் : சங்கிலி போராட்டத்தில் குதிப்பு

மாதவன மயிலத்தமடு மேச்சல்தரை நிலத்தை மீட்டு தர கோரிய அறவழிப் போராட்டமானது இன்று சனிக்கிழமை 16வது நாளை கடந்துள்ளதுள்ள நிலையில் பண்ணையாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான…
Read More...

கரடியின் தாக்குதலினால் இரு பிள்ளைகளின் தந்தை படுகாயம்

-திருமலை நிருபர்-திருகோணமலை -திரியாய் காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக இன்று வியாழக்கிழமை மாலைசென்றவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர…
Read More...

முல்லைத்தீவு நீதிபதி உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் ?

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றி வந்த ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் எனத் தெரியவருகின்றது.…
Read More...

மனநிறைவுடன் அரச பணியிலிருந்து ஓய்விற்கு செல்கின்றேன் – மட்டு மாவட்ட அரசாங்க அதிபர்

மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களாக என்னுடன் கடமை புரிந்த உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பினால் செவ்வனே எனது மக்கள் பணியை நான் மாவட்டத்திற்காக ஆற்ற முடிந்திருந்தது என்ற…
Read More...

இலங்கையின் கசிப்புதான் ரஷ்யாவில் “வோட்கா” : கசிப்பை தரமாக்கி டொலர்களை பெறலாம் -டயானா

மக்களை 'காசிப்புக்காரன்' மற்றும் 'கஞ்சாக்காரன்' என்று முத்திரை குத்தாமல், சட்டவிரோத கசிப்பு மற்றும் கஞ்சா ஆகியவற்றை நல்ல தரத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்கு…
Read More...

நேரடி வீடியோக்களை வெயிட்ட இளம் தம்பதியினர் கைது

இணையத்தில் நேரடி செக்ஸ் வீடியோ காட்சிகளை வெளியிட்டு வந்த இளம் திருமணமான தம்பதியினர், ஹொரணையில் உள்ள கும்புகாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த…
Read More...